பாகுபாடு

அக்டோபர் 14, 1964 அன்று ஆற்றிய தனது தெய்வீக உரையில், விவேகத்தின் அவசியத்தை சுவாமி ஒரு சிறிய விளக்கத்துடன் அழுத்தமாக எடுத்துரைத்தார். நீங்கள் பள்ளி வழியாகவும், புத்தகங்கள் வாயிலாகவும் பெறும் புலமை[கற்றல்] உங்களை எவ்வளவு தூரம் அழைத்துச் செல்லும்? நீங்கள் பள்ளிமேலும் வாசிக்க

ஆன்மீக ஒழுக்கம்

வீழ்ச்சியின் ஆபத்து மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகள் குறித்து மனிதன் எப்போதும் அறிந்திருக்க வேண்டும். பகவான் இந்த உண்மையை ஒரு எளிய, ஆனால் நகைச்சுவையான கதையின் மூலம் அன்பாக விளக்குகிறார்: ஒருமுறை, ஒரு பெண் , வீட்டின் எஜமானரான தனது கணவரிடம்மேலும் வாசிக்க

பண்பும் பயனும்

உண்மையான கல்வியென்பது பல மொழிகளின் மீது ஆளுமை கொண்டிருப்பது மட்டுமல்ல. சில காலத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது. ஒரு படித்த பண்புள்ளவரின் மனைவி ஒரு குறிப்பிட்ட லட்சுமி நாராயணன் என்பவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று வந்தார் .மேலும் வாசிக்க

சரியான விகிதம்

கம்பீரமான ஆலமரத்திற்கு ஒரு சின்னஞ்சிறிய விதையை கொடுத்து, பூசணிக்காயிற்கு ஒரு பிரம்மாண்டமான பழத்தை வழங்கியதற்காக ஒரு மனிதன் ஒரு முறை கடவுளைப் பார்த்து சிரித்தான். "விகிதாச்சார உணர்வு இல்லை," என்று அவன் படைப்பாளரான கடவுளிடம் கூறினான். இருப்பினும், இந்த மனிதனன் ஒருமேலும் வாசிக்க

கசடற கற்க

ஒரு சிறுவன் தனது ஆங்கில பாடங்களை வீட்டில் சத்தமாக வாசித்து வந்தான். இருப்பினும், அவன் பல தவறுகளைச் செய்தான். அவன் செய்த தவறுகளை கண்டு, அவனுடைய குடும்பத்தினர் மிகவும் கலக்கம்டைந்தனர் . பையன் படித்தது பால். அவன் அதை ம்-ஐ-ல்-கே என்றுமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0