உணர்வில் உயிர்ப்பித்து

எங்குமெதிலும் நீயே உடனிருந்து உள்ளொளி காட்டுகின்றாய் குருதெய்வமாய் கற்பகத்தருவுமாய் அருவுருவாய் வழி நடத்துகிறாய் மலராயதன் மணமாய் இசையிலதன் நாதமாய் கண்ணுக்குத் தெரியாமல் அகத்துள் மறைந்திருக்கின்றாய் சூசகமாயும் சுபிட்சமுமாய்க் கனவிலும் நனவிலும் சுகந்தமாய்ப் பரிமளிக்கின்றாய் 'நான் இருக்கப் பயமேன்' என்பாய் சுவாமி உன்Read More

பாரதமே குருவாக வேண்டும்

தித்திக்கும் பல்சுவைகளில் மாற்றம் உண்டு எத்திக்கும் உன் அன்புக்கருணைதன்னில் மாற்றமில்லை, ஏற்றம் மட்டுமே பன்திக்குமுன் னருட்கருணைக் கடாட்சத்தால் உலகினனைத்துத் திக்கும்தான் புனித பாரதத்தி லவதரித்த, உன் புகழ் சிறக்கும் பன்மதப் பக்தருன் பதமலர்தேடி ஓடிப் பாடி நாடி வருவதுபோல் பன்மத மொழிகள்Read More

பஞ்ச சபைகள் தரிசனம்

பஞ்ச சபைகள் தரிசனம் கண்ட ஆனந்தமுன் கரிசனத்திலிருக்குமுனது பக்தர்கள் மனதினிலே பஞ்சாட்சர மந்திரமுன் சாய்ராம் மந்திரமாய்ப் பக்த அன்பர்களின் நாவினிலே ஒலிக்கும் பஞ்சபூதங்களுமுந்தன் பவித்திரவடிவம் தானென்றுன தடியவர் மனமெப்போதும் நினைக்கும் பஞ்சமுக நாதனுந்தன் பரப்பிரம்மத்தை யிப்பாரே பணிந்தே துதிக்கும் பஞ்சநதிப் பிரவாகமாயுன்Read More

நிலவில் முழு அழகு

பவுர்ணமி நிலவின் முழு அழகு போலுன் பிரகாந்தி சாயீசா ஸ்படிகம் போலுன்னருட் கருணை பிரசாந்தி ஈசா சேந்தன் கணபதியின் தந்தையே சிவசக்தியின் பாதியே பிறைசூடிய பெரும சிவநேசா ! சொந்தமே எந்தையே பந்தனே பரமனே பரப்பிரும்மனே பர்த்தியம்பதி பரசாயி சிவனே வந்தேRead More

முத்து விதானத்தில்

வித்தகனே வியாபகமே விரும்பியுனை ஏற்கும் பக்தர்களின் நித்திலமே புத்தம்புதுப் புத்தகமே எங்களகத் தவத்தின் ஆதவனே சாயி மாதவனே நித்தம் உன் தரிசனம் கண்டு நிசமாய்த்தான் ஆனந்திக்கிறோம் உன்னை நித்திய தர்ம சனாதன சாரதியாய்த் தான் ஆராதிக்கிறோம் உனது சத்திய தர்ம சாந்திRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0