மயிலேறி வரவேண்டும்

குன்றுதோறும் குடியிருக்கும் குமரன் அழகென்ற சொல்லுக்கும் முருகன், மலைநிற்கும் வடிவேலன் மயிலேறி வரவேண்டும், சிலையாக நின்றாலுமது சாயிமுருகனுன் வடிவில் தெரியவேண்டும் கலை அறுபத்து நான்கிலும் கோலோச்சி நிற்கின்றாய் விலையேது கந்தாவுன் னன்புக் கருணைக்கும் பெருமைக்கும் ! நிலைமறந்தே நெக்குருகி நெஞ்சில் வைத்தேRead More

கேட்டதெல்லாம்

கேட்காமல் கேட்டதெல்லாம் உடன் தருவாய், பின் நீ நினைத்தது மட்டுமாய்ப் பலன் தருவாயுன் கருணையால் உன்னைச் சரணடைந்த பக்தரின் சத்தியமான உண்மையிது தானே சுவாமி ? உன் முழுச் சரணாகதி கடலினாழத்தைப்போல் அளப்பரியதே அவ்வுள்ளத்தில் கொலுவிருக்கு முனக்குத் தெரியுமவ் வுள்ளமும் அறியும்Read More

நவராத்திரி நாயகியாய்

பாவ புண்ணியங்களிலிருந்து விடுபட்ட உயிர்களைச் சீவனாம் சிவனிடம் சேர்த்தருள்பாலிக்கும் வல்லமை கொண்ட சாயி மனோன்மணித் தாயாராய், உயிர்களில் கலந்து அவரவர் பாவ புண்ணியங்களைத் தீர்த்தருள் புரிகின்ற சாயி சர்வபூத மணித்தாயாக, சூரிய பகவானுடன் கலந்து தீயன அழித்து நல்லன நல்கி நலம்Read More

வேண்டுவன தந்து

சாயி நாராயணனைத் துதித்திடத்தாயி நாராயணியாக நித்ய ஆராதனையாக வருவாய் சத்ய நாராயணன் உன்னைப் பணிந்திட நித்திய பாராயணமாய் நிர்மலமாய்த் தெரிவாய் வேதம் நான்கிலும் வேள்வியாய் வேழ முகத்தவனாயருள்வாய் உனது நாதமெனும் கீதமதில் ஏழிசையாயுறைவாய் காணக் கண்கள் கோடி வேண்டும் காணுமிடமெலாம் காட்சியாய்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0