குமர கோட்டத்திலே
29
May
குன்றிருக்குமிடமெல்லாம் குமரனிருக்கிறான் அந்தக் குமர கோட்டத்திலே கேட்கும் வரம் அளிக்கிறான் நிகர லாபம் நித்தமுனைத்தொழுவதுதானே - சாயி நிகருனக்கு ஏதுமில்லை நித்ய சத்தியம் நீயே ஆறுபடைவீடுகளில் அருள்புரிகிறாய் எங்கும் ஏறுமயிலேறி வந்தே ஏற்றம் தருகிறாய் கூறும் அடியார்கள் வினை தீர்த்து வைக்கிறாயுன்Read More