சரணாகதியே சரணம்

செய்வதும் செய்விப்பதும் செயலுமதுவே உன் ஆத்ம தத்துவம் சுவாமி குமரக் கடவுளின் வள்ளியாய்க், கண்ணனின் ராதையாய், இறைவனில் பாதி இறைவி உமையம்மையாய், மாலின் மஹாலஹ்மியாய், பிரம்ம சரஸ்வதிதேவியாய், நவசக்திகள் அனைத்தும் ஆன ஆதி சக்தியாய், மங்கலங்கள் தந்திட மகிமைகள் புரிந்திட மானசீகமாய்Read More

திருப்பர்த்திபுரி

திருப்பதித் திருத்தலமே திருப்பர்த்திபுரி - உன் திரு அவதாரத்தலம் தான் எங்கள் பவதாரத் திருத்தலம் திரு உன் பொற்பதமும், சொற்பதமும், இங்குதான் சங்கல்பம் திருப்பாவை, திருவெம்பாவை, திருமுறைகள், போலுன் அருளுரைகள், அறவுரைகள், அருளமுத முத்துக்கள் சுவாமி உளமகிழ்ந்து மனம் நிறைந்த ஆத்மார்த்தRead More

மந்த மாருதமாய்

மிதிலையின் நாயகனாம் சாயி ராமா உன் மதிவதன மந்தகாசம் மனவானில் மந்த மாருதமாய்ச் சுந்தரமாய்த் தெரியும் புதுப்புது அர்த்தங்களும் பலப்பல அற்புத லீலைகளும் அழகழகாய்த் தெரியும், ஆனந்தமயம் உதயமாகும் கற்பனைக்கெட்டா ஆச்சரியங்களும் அதிசயமாவதும் புரியும் கலியவதாரம் கலியுகக் கண்கண்ட அயோத்தியின் அருமருந்தாம்Read More

மார்கழிப் புனிதத்தின்

குறையேதும் இல்லை திருவே உன் நிறையில் இறையே உனைத்தொழு தலன்றிவேறேது பணியே மறையும் நீ, மறை பொருளும் நீ, மறைத்தலும் நீயானாய் அருளும் நீ, பொருளும் நீ, அருள்தருமுன் அழகோவியமானாய்த்தான் அன்பாய் மருந்தும், விருந்தும் நீ, மற்றெல்லாமும் நீயாகினாய், எந்தை தந்தை,Read More

வேதாகமத்தில்

சப்தரிஷிகளின் வேதாகமத்தில் வேள்வியாய் உள்ளாய் சப்தஸ்வரங்களின் இசையில் இராகமாலிகையா யிசைந்துள்ளாய் சப்தஒலியிலும் நிசப்தமாம் ஓம்காரச் சக்தியாயுள்ளாய் சப்தப்பரிகளின் தேர்பவனியில் உற்சவ மூர்த்தியாயுள்ளாய் சப்தவிடங்கத் தலங்களிலும் சாந்நித்தியமா யுறைந்துள்ளாய் சப்தநதிகள் சங்கமிக்கும் கருணா சாகரமாயுள்ளாய் சப்தகன்னியர் வடிவிலும் சக்திஸ்வரூபிணியாய்க் காட்சியளிக்கிறாய் சப்தமண்டபங்களிலும் ஓங்காரRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0