தீப ஒளியில்

தீப ஒளித் திருநாள் வந்தது திரு உந்தன் அருளைத் தந்தது தீப ஒளி வரிசை போல் உனதருள்தனைப் பரிசாய்த் தந்தது உன் கருணைதான் வரிசையாய் நெஞ்சில் நிறைந்தது உன் அன்பு மதம் இனம் மொழியாலுலகில் இணைந்தது உன் பதம் தொழுது பாங்காய்ப்Read More

சரணமிதுதான்

பிரணவ ஸ்வரூப சாயி குகனுக்கு சரவணப் பொய்கையிலபிஷேக அலங்கார ஆராதனைகள் சரணமிது தானென்று சரணாகதியடைந்தார்க்கு நற்பவி கிட்டும் தருணமிதுதான் பொற்பதந்தனில் கற்பக விருட்சமாய்ப் பணிந்தார்க்கு நற்கதியளித்திடும் சரணமிதுதான் கரணம் தப்பினால் மரணமெனும் நிலையிலும் கருணையுடன் காத்தருளவரும் காரணம் நாமறியாத, புரியாத புதிர்Read More

பங்காரு

ஆதி திருவரங்கமே பிரசாந்தியி னரங்கம் அனைத்திலும் சாயின் அங்கம்; வாராதே நீயிருக்க பங்கம் நீ விளிப்பதும் ‘பங்காரு' தங்கம் உன்னருட் கருணையே அபரஞ்சிப் பொன்னாம் பஜன்கள் ஆனந்தப் பண்ணாம், பல்சுவையாய் சேவைகள் ஆத்மா வினழகாம் - என்றும் உனை நினைத்தலே மனதின்Read More

சுந்தர சாயி முருகா

கலாப மயில் அகவ அகமதனில் வந்துவிடு சாயி முருகா அகங்கள்தோறும் அகவல் பாடி முகமகிழ்வோம் சாயி முருகா சந்தங்கள், அந்தாதி, கவசம், பாசுரங்கள் பாயிரங்கள் பாடித் துதித்திடுவோம் சாயி முருகா சஷ்டி விரதமிருந்து இஷ்டமுடன் உனைத் தொழுதிடுவோம் சாயி முருகா வேல்மாறல்Read More

எப்பெயரிலும் நீதான்

தெய்வத் தமிழ் கூறும் நற்பண் பாக்களில் நற்றுணையாக நீ நிற்கிறாய் சாயீசா நமச்சிவாயமாய் தெய்வம் நீ என நம்பும் மனதில் மானசீகமாய் நீ தெரிகிறாய் சாயி நாராயணணாய் குன்றுதோறும் நின்று குவலயத்தைக் கருணையுடன் காக்கிறாய் பிரசாந்தி சாயி சுப்பிரமணியணாய் மேகங்களில் உன்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0