சடுதியில் வருகவே
20
Feb
சாயி சிவமே சுவாமி உன்னைச் சிந்தித்தால் உன்னைச் சந்தித்த உள்ளங்களில் புதுப்புது அனுபவ உதயங்கள் உருவாகி உனதன்புக் கருணைக் கொடைகள், மகிமைகள், அற்புத லீலைகளை, ஆனந்தமாய் வியந்து அழகாய், உதித்து உயிர்ப்புடன் உதிர்க்கும் உனை நிந்தித் தோருமுனக்கு, வந்தனை செய்கின்ற மாயமும்Read More