நகர்வலத்தினுள்
21
Apr
வான்முகில்களின் நகர்வலத்திலுன் வியாபகப் பிரதட்சணம் தெரிகிறது நீல மேகங்களின் ஊர்வலமுன் கார்மேக வண்ணமதை நினைவு கூர்கிறது, பிரத்யட்சமாகிறது பாடும் குயிலின் இனிமை, அதன்கானம் நீதான் என்றுணர்த்துகிறது வீசும் தென்றலின் சுகத்திலுமுனைத் தரிசித்த சுகானுபவம் புரிகிறது தெய்வீக உன் தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனத்திலுன்Read More