ஶ்ரீ சத்யசாயிபாபா பிறந்தநாள் கவிதை

Sairam! This is available only in Tamil* உலகளந்தாய் தாலேலோ! வைகுண்டம் விட்டிறங்கி வையகம் காக்கவந்த வாசுதேவனே எங்கள் சாயிதேவனே தாலேலோ! தாரணியைக் காப்பதற்குத் தானாய் இறங்கி வந்த தாமோதரனே!பர்த்திப் பெருமானே தாலேலோ! வெங்காவ தூதரின் வேண்டுதலுக்கிரங்கி வந்த வேங்கடRead More

ஸ்ரீ சத்திய சாயி நவரத்தின மாலை

"Sairam! This is available only in Tamil" விநாயகர் துதி வேதநெறி நீர்த்துச் சுயநலமே வேர்விட்ட தீதுமலி காலத்தில் வந்துதித்த - மாதவற்குப் பண்பாய் நவமணிப் பாமாலை சாற்றிடவே கண்பார் கணபதிநீ காத்து. பொருள்: வேதங்கள் காட்டிய வழியை மானுடன்Read More

மக்கள்சேவையே மகேசன்சேவை..!

Sairam! This is available only in Tamil* அழகு திருமகன் அருகிலிருந்து காத்திட அவனிதனில் தோற்றமாம் அவனிதனில் இவரிருக்க இனி பயம்தான் ஏது புவனமதின் மாந்தர்தமக்கு அன்பின் மழையே நீ அன்பெனும் சாகரம் அன்பு வடிவெடுத்து அன்பினை உலகாருக்கு அள்ளித்தந்தவன்Read More

பேசாமல் பேசிக்கிடப்பதுவும் எக்காலம்?

Sairam! This is available only in Tamil* ஐம்புலனை அடக்கி ஐங்கரனைத் தெண்டனிட்டு ஐம்பொன்னை அடைந்து அருள்பெறுவது எக்காலம்? ஓயாமல் அழுது உள்ளுடைந்து போகாமல் மாயன் அருள்பெற்று மகிழ்ந்திருப்பது எக்காலம்? அவக்கடலில் மூழ்கி ஆவிபறி போகாமல் சிவசக்தி ரூபனிடம் சேர்ந்திருப்பRead More

பர்த்தீஸ்வரன் பதிகம்

Sairam! This is available only in Tamil* வாயிருந்தும் நின்பேரைச் சொல்லவில்லை வணங்கவிலை கைகள்நின் வடிவம் தன்னை மாயிருளாம் மாயையிலே மூழ்கி நாங்கள் மயங்குகிறோம் ஆனாலும் பர்த்தீச் சுரனே நோயிதனை நொடியினிலே நீக்கும் உந்தன் நூதனமா மருந்ததனை நுகர்ந்தோ மில்லைRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0