இதய தெய்வம்

பொற் குமுதமே அபரஞ்சிச் சொக்கத் திருவே பர்த்தியம்பதியின் கற்பகத்தருவே சனாதனதர்மத்தின் சத்திய வடிவொளியே ஆன்மீகக் கீதைப் பக்திப்பாதையின் ஒளியாம் வளியே யெங்களின் விழியே பக்தி வழியே வடிவே ஆராவமுதனும் ஆடும்தில்லை நடராசனும் பரப்பிரம்மஸ்வரூப அண்டமுமான அகிலமே உனை ஆராதித்தலில்தானே சுகமே, இகமே,Read More

நவ நிதிகளின்

நவ நிதிகளின் அதிசயஅற்புதக் களஞ்சியம் உன் அன்பு அருள் அமுத உரைகள் சுவாமி நவ நதிகளின் புனிதச் சங்கமம்தானுன் னருளாசியும் அபயஹஸ்தமும் திருவடிகளும் சுவாமி நற்கதியளித்து நல்லாசி தந்து நற்பவி நல்குவதுன் கருணையே நற்றமிழாலுனைக் கவிபுனைதல் பண்பாடுதலுன் னன்புக்கொடைதான் பொற்குவியல்களே உன்Read More

மனம், மெய், மொழியாலுனை

மனம் மெய் மொழியாலுனைத் தொழுது வாழ்ந்திட அருள் தரவேண்டும் சாயீசா பிறர் குறை நீக்கிக் குற்றங்கள் களைந்தே மன்னித்தருளும் குணம் வேண்டவுன் னருட்கருணை வேண்டும் சாயீசா மனமதில் நீ வீற்றிருந்து மக்கள் சேவையாற்றிடவே எப்போது முறுதுணையாய் நீ வரவேண்டும் சாயீசா கிட்டற்கரியRead More

தீபத்திரு ஒளியில்

நீர் நிலம் காற்று வெப்பம் ஆகாயம் எனப் பஞ்சபூதத்தில் நிறைந்திருக்கிறாய் நெருப்பினிலே புற, அக, இருளைப் போக்கியே ஞானம் நல்குகிறாய் தீபத்திருவொளியினில் ஸ்ரீ சத்யசாயிசரஸ்வதி தேவியாய் அதன் வெப்பத்திலே ஸ்ரீ சாயி இலக்குமி தேவி யாயதன் நற்சுடரினில் உமையம்மைதேவியா யுனை நவராத்திரித்Read More

பலம் தருகவே

சீர்மிகு பர்த்தியின் சிறப்புன் மகத்துவ மகிமைத்துவமே பாபா பாரெலாம் பக்தர்களின் பரவசப் பரிபூரணமே சரணம் சாயிநாதா அதில் சேர்வினையகற்றி அல்லனசேரா வண்ணமாய்த் திண்ணமாய் ஆட்கொள்வதுன் கருணை தானே ஈசனே சோரும் மனதிலும் தீர்விலா நிகழ்விலும் சோம்பல் துயர்தனிலும் சேர்ந்து வந்து காத்தருள்வதுன்னருட்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0