நீயின்றி மகிழ்வேது

நீரின்றி நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏது மகிழ்ச்சி ? நீ இன்றி உன் கருணையின்றி உலகியலில் வேறேது நிகழ்ச்சி சாயிமா? யமுனை கங்கையுடனிணையும் பொழுது தன் தனித்தன்மையை இழந்து கங்கையாகவே மாறி அமைதி கொள்வது போலுனது அருள் அன்பு பிரேமையில் கலந்து ஆனந்திக்கிறதுRead More

சனாதன சாரதியாய்

பொன்னார் மேனியனே 'பங்காரு' என விளிக்கும் சுவாமி உன் அபரஞ்சி அன்புக்குக் கருணைக்கு யார் தான் அடிமையில்லை ? நீ படைத்து காத்து, அழித்து, அருளி, மறைத்தும், ஐந்தொழில் புரிந்துயிர்களைக் காக்கும் பொருட்டுக் அருணையில் கருணை மழை பொழிகிறாய் அருவமுருவமா யுருவமருவமாRead More

‘பங்காரு’

மஞ்சளோடு குங்குமமும் மணமிகு நல் மலர்களும் திருமங்கல நாணும் தந்து மங்கள வாழ்வளிப்பாளெங்கள் சிவசக்தி சாயிமா திங்கள் முடி சூடிய சிவனாரின் பாதி பாக உமையாமெங்கள் ஸ்ரீ சத்திய சாயி சிவ சக்தி சாயிமா திருமதியாய்த் திருமிகு இல்லற வாழ்வளித்துக் கருணையளித்திடுRead More

நிலவில் முழு அழகு

பவுர்ணமி நிலவின் முழு அழகு போலுன் பிரகாந்தி சாயீசா ஸ்படிகம் போலுன்னருட் கருணை பிரசாந்தி ஈசா சேந்தன் கணபதியின் தந்தையே சிவசக்தியின் பாதியே பிறைசூடிய பெரும சிவநேசா ! சொந்தமே எந்தையே பந்தனே பரமனே பரப்பிரும்மனே பர்த்தியம்பதி பரசாயி சிவனே வந்தேRead More

பால் அபிஷேகம்

பிரேமை என்னும் குடம் நிறையப்பால் அபிஷேகம் செய்தால் பார்க்கடல் மீதினிலே துயில் கொண்ட நாராயணன் நீ நற்பவி நல்கிடுவாய் சத்தியம் என்னும் அமுதெடுத்து அழகுடன் உனை அபிஷேகித்தால் தர்மப் பாதைதனிலுன் கருணை வரும்சந்ததிகளை வாழ்த்தி வரமளிக்கும் சாந்தியும் தவமாய் வந்துன் சரணாகதியில்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0