தமிழ்ப் புத்தாண்டில்

இன்ப துன்பம் எவ்விதத்தில் எவ்வழி வந்தாலென்ன சுவாமி இறைவன் உன் துணையிருக்கையிலே உன் மலர்ப்பதமிருக் கையிலே விகிதாச்சாரங்கள் வர, தர, வைப்பதுன் செயலன்றோ! சுவாமி நாங்கள் உங்கள் மேல் அன்பு கொண்டிருக்கிறோமென எங்களிதயத்திலுணர முடிகிறது. நீங்கள் எங்கள் மேலன்புகொண்டிருப்பதைத் தெரிந்துகொள்வதெவ்வாறு? என்றுRead More

கணபதி தம்பி நீ

சாயி முருகா என்று சொல்லிவிட்டால் சங்கடங்கள் தீர்ந்து விடும் வேல் முருகா என்று வேண்டி நின்றால் வேதனைகள் குறைந்து விடும் மால்மருகா என மனது நினைக்க மாறாத இன்பம் வந்து வருடி விடும் குமரா என்று குரல் கொடுத்தால் குன்றிலிருந்திரங்கி, இறங்கியேRead More

நீ எங்கள் வரம்

சத்யசாயி சிவமே நீயெங்கள் அகம் தவமதிலும் நீயே ஜெயமுன்னில்தானே யிச்செகம் பரப்பிரும்மமே உன்துணையே சுகம், சுபம், வரம், சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சையென சர்வமும் சகலமும், சாஸ்வதமும், சனாதானமுமான சர்வேஸ்வர பவம், பாவம், பரமம் மகிமையும் மாளாத கீர்த்தியுமான விஸ்வேஸ்வரRead More

நீ தருவாய் கொடையே

சத்திய சாயி சிவமே நீ தவமே அதிலுன் அகமே நித்திய தரிசனம் தருமது சுகமே அதில்வரும் சுபமே சாகித்தியமாமுன் கருணை மழையே அதில் பிரேமை நீ தரும் கொடையே சங்கல்பமாய் வருமுன்துணையே, அதில் இலையே ஐயமே கயிலை மலையின் கவினே, கவியேRead More

ஆனந்தசாயி

ஆடும் மயிலழகு ஆனந்த சாயி முருகாவுனைப் பாடும் பணி பரிந்தெனக்குப் புரிந்தே வரமருள்வாய் தேடுமுன் பக்தர் மனம்புகுந்தே யருள்புரிபவா! உனைநாடுமடி யாரினுளம் கவர்ந்தவா தோடுடைய செவியன் மைந்தா அறுமுகாஉனைச் சார்ந்திடும் பக்தர்களுக் கருள்வாய் சாயி முருகா குன்றுதோறாடும் சேவற்கொடியோனுன் னரசாங்கம் அசையும்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0