‘நான்’ களையச் சொல்வாய்
15
Sep
சுவாமி நின் சரணங்கள் இருளை அகற்றிப் பிரகாசத்தை அளிக்கிறது நின் திருவடித் தாமரைகள் சரணாகதி நல்கி மனச்சாந்தி தருகிறது நின் பாத கமலம் பணிந்தவர்க்குப் பாவ விமோசனம் சித்திக்கிறது நின் பாதாரவிந்தம் ஆதாரச்சொந்தமாய் பாந்தமாய் என்றும் துணை நின்று காக்கிறது கூப்பிட்டRead More
Help Desk Number: