பால் அபிஷேகம்
04
Mar
பிரேமை என்னும் குடம் நிறையப்பால் அபிஷேகம் செய்தால் பார்க்கடல் மீதினிலே துயில் கொண்ட நாராயணன் நீ நற்பவி நல்கிடுவாய் சத்தியம் என்னும் அமுதெடுத்து அழகுடன் உனை அபிஷேகித்தால் தர்மப் பாதைதனிலுன் கருணை வரும்சந்ததிகளை வாழ்த்தி வரமளிக்கும் சாந்தியும் தவமாய் வந்துன் சரணாகதியில்Read More