சீதை ராதை கோதையாய்

குழலும் யாழுமினிது குழல் மொழி வாயம்மையே உனது அன்புக்கருணை யழகு குவியும் மேகக்கூட்டங்களழகு பிரம்மவித்யாநாயகி யுன்னருட்கோலம் தானழகு துயரில் தவிக்கும் நெஞ்சங்களைக் குளிர்விக்கும் கோலவிழியம்மை நாயகியே உன் கொஞ்சும் எழிலே அழகு தழைக்கும் குலமே என்றும் விளிக்குமுனையே இருவினை களைந்து மும்மலங்களகற்றக்Read More

இகபர சுகம்

செகம் புகழும் புண்ணியத்தலம் சாயிராமனின் பர்த்தியே அங்கு அகிலமெல்லாம் அகம் மகிழும் சாயிநாதனின் அன்பின் ஆட்சியே யுகந்தோறும் தொடர், தொடர்ந்திடும், பந்தம் பாந்தமே என்றும் இகபரசுகம் தந்தெமையது வாழ வைக்குமே பரப்பிரும்மம் பார்த்தசாரதி பஞ்சாட்சரசிவசக்தி யாயும் காணும் காட்சியே அரியும் அரனுமொன்றென்றேRead More

உதிக்கின்ற செங்கதிரும்

உதிக்கின்ற செங்கதிருமுன்னரு ளாலுருவாகும் துதிக்கின்ற உள்ளமதில் உன் உருவம் மட்டுமே நினைவாகும் மதிக்கின்ற மக்களெல்லாமுன் னுருவில் அன்பில் நடமாடும் - சாயி தகிக்கின்ற தணலதுவு முன்னடிதனில் வந்து தஞ்சம் புகும் செவிக்குணவு உன்திருநாமம் கேட்டலே இப்புவிக்குணவு நின்திருமேனி வாசம் செய்த தரிசனம்Read More

எந்திர வாழ்விலுன் அவதாரம்

சந்திரவதன தரிசனமே உன் மந்திரவதனம் இந்திரலோகமாம் இன்பம் பர்த்திப்பபயணம் மந்தகாசப் புன்னகை முகனே நீ சர்வம், சகலம் என்றும் சுந்தர பஜனைப் பாடல்களே உன் பஜனம் எந்திரவாழ்வியலிலுன் னவதாரம் வந்ததும் சுந்தரத்தெலுங்கினில் நீ உரைத்ததும் இந்திய மண்ணிலுன் சனாதன தர்மம் சத்சங்கமமாய்Read More

கோவிந்தா என்றழைக்க

கோவிந்தா என்றழைக்க ஓடித்தான் வந்திடுவாய் கண்ணா கோபாலா என விளிக்கஉன் குழலோசையும் இசைத்திடுவாய் கேசவா எனத் தொழுதிட உன் வேணுகானம் கேட்கத்தான் செய்திடுவாய் மாதவா வென்று உனைப் பணிந்திட இம்மானிடப் பிறவி பெற்ற பயனைத்தான் உணர்த்திடுவாய் மாதவம் நாங்கள் செய்ததால்தான் நீRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0