பிரம்மாண்ட நாயகன்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு உன்னை நம்பினோர் மறப்பதில்லையுன் அருட்கருணையின் வார்ப்பு சகல ஐஸ்வர்யம் அளிக்கும் உன் சாட்சாத்காரம் கலசமாம் உன்சேவைகளின் பிரத்யாகாரம் நிகழும் ஒவ்வொரு மணித்துளி யிலுமுன் பிரத்தியட்ச கடாட்சம் சம்சார சாகரத்தைக் கடந்திட மனிதப் பிறவிக்குக் கிட்டிடுமதுRead More

பக்த லக்ஷணம்

சொல்லச் சொல்லத் தித்திக்கும் சாயி நாமம் முக்திக்கும் அள்ள அள்ளக் குறையாதவன் அன்பு வெள்ளம் பக்திக்கும் மெல்ல மெல்ல நடந்து வரும் நடையின் நளினம் நர்த்தனம் எண்ண எண்ண நிரம்பிவிடும் இதயம் முழுதும் சாயி வந்தனம் செல்லச் செல்ல இனித்திடும் பர்த்திப்Read More

சங்கமிக்கும் நதிகள்

சாயிநாதனுன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனத்தில் திளைத்திருத்தல் மதுரம் சத்தியநாதனுன் இசையும் இசையமுதமு மிறையம்சமும் சமூகக் கல்வி, குடிநீர், மருத்துவ, ஆன்மீக சேவைப் பணிகளில் பணித்திருத்தலும் மதுரம் உன் அருட்கடலில் சங்கமிக்கும் நதிகளாய்ப் பக்தர்கூட்டக்குழு மங்களபஜன் நாராயணசேவை நாம சங்கீர்த்தன நாமஸ்மரணையில் திளைத்திருத்தலும்Read More

வெளி வளியில்

வெள்ளிதனில் வேள்வியாய் வந்து அதனில் வெம்மையாய் யாய் வந்திடுவாய் கேள்வியிலே பதிலாகியுமதன் பொருளாயும் பொருட்சுவை தந்திடுவாய் மேன்மையிலே நீதிகொள் சைவமாகச் சிவமாகச் சிவசக்தி ஸ்வரூபிணி நீ மங்கள நாள் தன்னில் மஞ்சளொடு, குங்குமமும் தரமகிழ்வுடனே வந்திடுவாய் திங்கள் முடி சூடிய கங்கைRead More

நாற்றிசையும் பரவும்

பிருந்தாவன நந்தவனப்பூக்கள் நறுமணம் நாற்றிசையும் பரவிப் பரவசப்படுத்தும் மதுராவின் ஆநிரைக் கூட்டங்கள் கோபால கோவிந்தனுன் வேய்ங்குழல் ஓசையில் மயங்கியே நிற்கும் யது குல கோப கோபியர்கள் பிரபுகிரிதாரி யுன்னருளன்பி லானந்தித்து ஆராதனைதான் புரிவரே மாதவா மதுசூதனா கேசவா கோவிந்தா யாதவா நந்தRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0