ராதையின் கண்ணா
22
Sep
மாதங்களில் நான் மார்கழி என்று கீதையிலுரைத்திட்ட மாதவா உன் கீதைப் பாதையில் எங்களுக்குப் புதியபாதை யமைத்திட்டாய் ராதையின் கண்ணா ருக்மணிப் பொன்மணிவண்ண மதுசூதன் கேசவா முரளீதரா கோவிந்தயாதவ முகுந்த சத்யசாயி நாராயணா வருகவே மாயனே தூயனே பர்த்தித்தலச் சாயி கிருஷ்ணா திவ்யதேசங்களின்Read More