தூய உள்ளம் வேண்டும்

இதயமில்லா உயிர்களில்லை இன்ப, துன்ப, உணர்ச்சிகளில்லா இதயமில்லை அதைப் பார்க்கக் கண்கள் வேண்டும் கேட்கக் காதுகள் வேண்டும் உணரத்தூய உள்ளம்வேண்டும் என்றாய் அன்புக்கருணை தந்தாட்கொள்ளும் அரவிந்த கேசவா மாதவா உன்பாதாரவிந்தம் தொழத் தருவாயே எங்களாதாரச் சொந்தம், பந்தம், நீதானென்றுணர வைத்திடும் அக்கேதாரனும்Read More

மகத்துவம் தனித்துவம்

சுவாமி உன் அன்பு என்றுமே அனைத்திலும் மகத்துவம் சுவாமி உன் கருணை இன்றுமே ஒவ்வொருவரிலும் தனித்துவம் சுவாமி உன் அன்பு அருள் அறவுரை என்றுமே பாண்டித்தியம், பரமனுன் தத்துவம் சுவாமி உன் ஒவ்வொரு அசைவிலும் இதிகாசம், அத்தியாயம் பக்தர்களின் அனுக்கிரக சங்கல்பம்Read More

Samashti Upanayanam – 2026

With the Divine Grace and Immense Blessings of Bhagawan Sri Sathya Sai Baba, as a part of Centenary Celebrations of our Beloved Bhagawan, the Sri Sathya Sai Seva Organisations, Tamilnadu,Read More

நீலவானமும்

பாதி பாக உமையே ஆதிசிவன் பார்வதியே மேதினியில் கருணைக் கடாட்சிக்கும் உமையவளே சப்த மாதாக்களும் சப்தஸ்வரங்களுமுந்தன் கொடையான வரங்களே நிசப்தமும் ஓம்காரமும் நீலவானமும் நித்ய சனாதனமும் பஞ்சபூதங்களு முந்தன் பரப்பிரும்ம வடிவமே சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையும் சகா வாயுமுந்தRead More

பிரசாந்திப் பொய்கையில்

புனிதப் பிரசாந்திப் பொய்கையிலன்றலர்ப் பங்கயமாய் மலர் முறுவல் பூத்துவரு முகமொன்று செவ்வங்கி தனில் மென் நடை நடந்து வந்து செவ்விளநீரின் குளுமையாய் அருள் உரையாற்று முகம் நன்று அன்பு மதமுருவாக்கி அனைத்துலக பக்தர் களையும் கீதைப் பாதைதனில் வழி நடத்தும் சத்தியRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0