உதிக்கின்ற செங்கதிரும்

உதிக்கின்ற செங்கதிருமுன்னரு ளாலுருவாகும் துதிக்கின்ற உள்ளமதில் உன் உருவம் மட்டுமே நினைவாகும் மதிக்கின்ற மக்களெல்லாமுன் னுருவில் அன்பில் நடமாடும் - சாயி தகிக்கின்ற தணலதுவு முன்னடிதனில் வந்து தஞ்சம் புகும் செவிக்குணவு உன்திருநாமம் கேட்டலே இப்புவிக்குணவு நின்திருமேனி வாசம் செய்த தரிசனம்Read More

எந்திர வாழ்விலுன் அவதாரம்

சந்திரவதன தரிசனமே உன் மந்திரவதனம் இந்திரலோகமாம் இன்பம் பர்த்திப்பபயணம் மந்தகாசப் புன்னகை முகனே நீ சர்வம், சகலம் என்றும் சுந்தர பஜனைப் பாடல்களே உன் பஜனம் எந்திரவாழ்வியலிலுன் னவதாரம் வந்ததும் சுந்தரத்தெலுங்கினில் நீ உரைத்ததும் இந்திய மண்ணிலுன் சனாதன தர்மம் சத்சங்கமமாய்Read More

Programs for the month of December 2025

Sunday 07.12.2025 (Being 1st Sunday of the month) Aumkaram, Suprabhatham & Nagarsankeerthan : 5:00 AM Thursday 04.12.2025 | 11.12.2025|18.12.2025 Veda Parayanam : 5:00 PMBhajans : 5:30 PM Sunday 07.12.2025 |Read More

கோவிந்தா என்றழைக்க

கோவிந்தா என்றழைக்க ஓடித்தான் வந்திடுவாய் கண்ணா கோபாலா என விளிக்கஉன் குழலோசையும் இசைத்திடுவாய் கேசவா எனத் தொழுதிட உன் வேணுகானம் கேட்கத்தான் செய்திடுவாய் மாதவா வென்று உனைப் பணிந்திட இம்மானிடப் பிறவி பெற்ற பயனைத்தான் உணர்த்திடுவாய் மாதவம் நாங்கள் செய்ததால்தான் நீRead More

பூவொடு நீரும் போதும்

புண்ணியப் பூசனை செய்பவர்க்குப் பூவொடு நீரும் வேண்டுமிது திருமூலர் வாக்கு எப்புண்ணியமும் அப்பூவும் நீரும் அனைத்துமே நீதான் உன்அன்புக்கருணைதானன்றி வேறேது சுவாமி ? 'சாய்ராம்" மந்திரச்சொல்லும் உன் அனுபூதியாமுனது நீறும் போதுமிது உன்பக்தர்தம் வாக்கும் நோக்குமே தரிசனம் ஸ்பர்சனம்சம்பாஷண முன்னில் பெற்றவர்களின்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0