ஆடிவெள்ளியில்

ஆடி வெள்ளம் பெருக்கெடுத்து வருவது கண்ணிற்கு அழகு உன்னைத் தேடி வரும் பக்தர் மனம் உன் அன்புக்கு அழகு நாடி வந்து நலம் நல்கும் உன் கருணையே பெரிது ஓடி வந்து ஓம்காரமாய் ஒலிக்கும் உன் அருள் வடிவம் அரிது பஜன்கள்Read More

ஆடியிலே

ஆடியிலே ஆடி வருகிறாள் ஸ்ரீ சாயி காமாட்சி தேடி வரும் பக்தர்களை நாடிவரும் அன்பர்களைப் பாடி வரு மடியார்களைக், கூடித் தொழும் நற்பவி மனங்களை ஓடி வந்து காத்திடவே ஆடி வரும் ஆழித் தேர் போல அழகாய் வருகிறாள் தன்னைப் பணிபவர்Read More

பிரவாஹம்

நிலவு பால்போன்ற ஒளியைத்தான் சிந்தும் ஆனால் சுவாமி உன் கடைக்கண் எனும் பால் நிலவு மூவுலகிற்கும் பேறுகளை வாரி வாரி வழங்கும் கரிய ஒளி வீசும் நிலவு போன்று மிக உயரமான கங்கோத்திரியினின்றும் தங்குதடையின்றிப் பிரவஹிக்கும் கங்கையைப்போலுன் வாக்குப் பிரவாஹம் பார்க்க,Read More

உன் வியாபகம்

அலைகடலின் ஆர்ப்பரிப்பில் ஆழ்கடலின் அமைதியில் உன் வியாபகம் விலை மதிப்பில்லா உன் அன்புக் கருணை தானே என்றைக்கும் உன் கரிசனம் உன் லீலா வினோதங்கள் ஒவ்வொன்றும் அதிசயம் அற்புதம் என்னை உன் பதமலரடிபணிந்திடப் பணித்ததுன் சாந்நித்தியம் ‘நான் இருக்கப் பயமே'னென் றபயமளிப்பதுவுமுன்Read More

நல்லன மட்டும்

பலவண்ணப்பூக்கள், பறவைகள்போல்-உன் பன்னாட்டுப் பன்முகப் பக்தர்கள் கூட்டம் பலப்பல எண்ணம் வண்ணங்களுடனுன் சன்னிதி வலம் வரும், குலம் காக்கும் சில உடன் ஆகும். சில கால தாமதமாகுமுன்சங்கல்பத்தில் நல்லன மட்டுமுன் சாந்நித்யத்தில் நற்பவி ஆகும், நலமாய்ச் சங்கடங்கள் தீரும், தீர்க்கும். சாபங்கள்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0