மலையெனத் துயர் வரினும்

மழையெனத் துயர் வரினும் வெள்ளமாய் வடிந்துவிடும் மலை என இடர்வரினும் பனியா யுருகிவிடும் விலையேதுன் அன்புப் பிரேமைக் கருணைக்கு கலைநயமாம் கற்பக விருட்சக் காவியம் தானுன் னருளும் அவதாரங்கள் பலவாகி பவதாரமாகி நின்றாய் சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சைதான் பக்தமேலும் வாசிக்க

இதயத்தில் குடியிருந்து

பாம்பணையில் பள்ளிகொண்டாய் ஸ்ரீ சத்யசாயி நாராயணா பார்த்திபனே காத்தருள்வாய் ஸ்ரீ சத்யசாயி நாராயணா பர்த்தித்தல அவதாரனே ஸ்ரீ சத்தியசாயி நாராயணா கீர்த்தி தந்துன்னடி சேர்த்துக் கொள்வாயே ஸ்ரீ சத்ய சாயி நாராயணா இதயத்தில் குடியிருந்து இனிய வாழ்வியல் அளித்திடுவாய் ஸ்ரீ சத்யமேலும் வாசிக்க

முத்தாய்ப்பாய்

மும்மலங்கள் நீக்கிட முத்தாய்ப்பாய் நீ வரவேண்டும் எம்மதமும் சம்மதமாயேற்றிட நல்மனம் நீ தரவேண்டும் கல் மனமும் கரைந்திடவே உன் கருணையின் ஒளியருள வேண்டும் துன்பம் துயரமெல்லாம் உன்னருளால் மேகம்போல் கலைந்திட வேண்டும் இன்பம் துன்பம் எது வரினும் இலகுவாக ஏற்றிடும் மனப்பக்குவம்மேலும் வாசிக்க

ஸ்ரீ சாயி லலிதாம்பிகையாய்

சாயி அம்பிகைக்குச் சந்தன அபிஷேகம் செய்து சந்தோஷம் அடைந்திடலாம் சாஷ்டாங்கமாய் வணங்கியே வாழ்வியலில் வளம் பெற்றிடலாம் தாயி அம்பாளைத் தங்கத்தொட்டில் ஊஞ்சலில் வைத்து லாலி பாடலாம் மாயி மகமாயி, மகா மாயா வாய், மனதில் வைத்து மகிழ்வுறலாம் மஞ்சளும் குங்குமமும், தந்துமேலும் வாசிக்க

சுகந்தமாய் வருகிறாய்

ஸ்ரீ சத்திய சாயிசிவமே நீ தானே எங்களகமே அகமும் புறமும் உன் தவமே சீலமும் சாலமும், உன் மதி முகமே ஸ்ரீசைலபுரத்து ஈசனே, பர்த்தித் தலப்பர சிவனே பரபிரம்ம சாயீசா, எங்குமெதிலும் நீயிருந்துதானே உறைகின்றாய் பக்தர் குறை தீர அருளுரை, அறவுரை,மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0