திருஞானசம்பந்தர்

Sambandar, born in Sirkazhi to Shivapada Hrudayar and Bhagavathiar, is one of the four main nayanmars. தமிழகம் கண்ட நான்கு முக்கிய நாயன்மார்களில் ஒருவரான ஞானசம்பந்தர், சீர்காழி என்னும் ஊரில் சிவபாத ஹ்ருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகப்மேலும் வாசிக்க

நமிநந்தியடிகள் நாயனார்

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ள ஏமப்போரூரில் அவதரித்த நமிநந்தியடிகள், ஒரு சிறந்த சிவபக்தர். வேதங்கள் பயின்றவர். இரவும் பகலும் இறைவன் திருவடியையே நினைந்திருந்தவர். அவருக்குத் திருவாரூர் சென்று சிவபெருமானை வழிபடும் வழக்கம் இருந்தது. அந்தத் திருவாரூர் கோவிலில் பல சந்நிதிகள்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0