சதிபதியாய் வாழ

வளியில் ஒளியாகி நிற்கிறாய் ஒளியில் வெளிச்சமாய்த் தெரிகிறாய் களிப்பில் உற்சாகமளிக்கிறாய் வளமாய் வாழ்வியல் வாழ்ந்திட உத்வேகமளிக்கிறாய் சதிபதியாய் வாழச் சங்கல்பம் அருள்கிறாய் கதி நீயெனச் சரணடைந்தோர்க்கு நற்கதி நல்குகிறாய் பதி நீ பசுக்களுக்குப் பாந்தமாய் பந்தமாகிறாய் விதிவசம்கூட உன்னருட்கருணையாலுன் வயமாக்குகிறாய் நதியாய்மேலும் வாசிக்க

அர்ச்சனைப் பூக்களில்

வெள்ளிக்கிழமைகளில் நீ விடிவெள்ளியாய் வந்தருள வேண்டும் துள்ளிக்குதிக்கும் மீன்களிலும் உன் கருணை தெரிய வேண்டும் அள்ளித்தரும் உன் கரங்களின் அபய ஹஸ்தம் புரியவேண்டும் பள்ளி தலங்கள் அனைத்திலும் உன் கருணையில் கல்வியியல் சிறக்க வேண்டும் மஞ்சள் குங்குமத்தில் மங்கள மங்கையர் திருமாங்கல்யத்மேலும் வாசிக்க

சீரடியில் ஈரடி

சீரடியில் ஈரடி எடுத்து வைத்தாய் சிவஸ்வ ரூபமாய் பர்த்தியில் உன் திருவடி எடுத்து வைத்தாய் சிவசக்தி ஸ்வரூபமாய் ஸ்ரீ சத்ய நாராயணப் பிரசாதமாய் ஸ்ரீ சத்திய சாயிராமனாய் சர்வ, சகல, தெய்வ ஸ்வரூபங்களாய் அவதாரங்கள் மாறலாம் உன் பவதாரம் மாறுமோ சுவாமிமேலும் வாசிக்க

சாயி சரஸ்வதிதேவிமா

கலைகளின் தேவி கலைவாணி வாணி மா பாருக்கே மேதாவித்யம்தரும் தேவிபாரதி மா ஆயகலைக ளறுபத்துநான்கிலும் ஆட்சி புரிபவளே தேவி கலை வாணி மா சிருங்கேரி பீட நிவாஸினியே நித்யஸ்வரூபிணியே ஸ்ரீ சாரதா தேவி மா தூயவெண்பட்டில் மிளிர்பவளே தேவி கலாவதி மாமேலும் வாசிக்க

நவ துர்க்கையாய்

வனதுர்கை, ஜாதவோதுர்கை, சாந்திதுர்கை, தீப்துர்கை, லவணதுர்கை, சூலினிதுர்கை, ஜ்வாலாதுர்கை, சபரிதுர்கை, சூரிதுர்கையென நவதுர்கைகளாய்ப் பிரசன்னமாகிக் காட்சி தந்து மாட்சியாய் மீட்சிதந்து சாட்சியாய்க் கருணை புரிந்திடுவாயே சாயிமா வாகீஸ்வரி, சித்ரேஸ்வதி, துளஜா (சியாமளா), கீர்த்தீஸ்வரி, நீல சரஸ்வதி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கினிசரஸ்வதி, கடசரஸ்வதிமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0