பிரசாந்திப் பொய்கையில்

புனிதப் பிரசாந்திப் பொய்கையிலன்றலர்ப் பங்கயமாய் மலர் முறுவல் பூத்துவரு முகமொன்று செவ்வங்கி தனில் மென் நடை நடந்து வந்து செவ்விளநீரின் குளுமையாய் அருள் உரையாற்று முகம் நன்று அன்பு மதமுருவாக்கி அனைத்துலக பக்தர் களையும் கீதைப் பாதைதனில் வழி நடத்தும் சத்தியமேலும் வாசிக்க

உள்ளமதில் நீயிருந்து

உள்ளமதில் நீ இருந் துயிர்ப்பிக்கிறாய் சாயி சாயி கள்ளமற்ற மனங்களில்தானே நிலைத்திருக்கிறாய் வெள்ளமாம் துயர்வரினுமதைத் தூர விலக்கி வைக்கிறாய் தெள்ளமுதாய்ச் சிந்தைதனில் நீ நிறைந்திருக்கிறாய் புத்தம் புதுப்பூவாய்ப் பொய்கையில் பூத்திருக்கிறாய் நித்தம் புதுப்புதினமாய்ப் புதிராய்ப் புதிதாய் வாசிக்க வைக்கிறாய் சாயி சுகந்தத்தைச்மேலும் வாசிக்க

ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் நன்னாளில் அசைந்து ஆடி வருகிறாள் அன்னைசாயி பராசக்தி சதி தேவி உமையவள் மீனாள் பார்வதிதேவியாய் ஆயிரம் நாமங்கள் கொண்டு ஆளவருகிறாள் சாயி சிவசக்தி பர்த்திபுரித் தலத்தில் பவதாரிணியாயிப் பாரெல்லாம் அருள்கிறாள் அன்னை சத்யசாயி பர்த்தீஸ்வரி கோதை நாச்சியாராய் கீதைப்பாதையில் வழிமேலும் வாசிக்க

புத்தம் புதுப் புதினம்

அவரவர்க்குப் பிடித்த புத்தம் புதுப் புதினம் படிக்க ஆனந்தம் கிட்டும் எல்லோருக்கும் பிடித்த உன் மந்தகாச வதனமதைத் தரிசிக்க ஆத்மார்த்தம் உயிரில் எட்டும் உண்டவருக்கு உன் நாராயண சேவைப் பிரசாதம் அமுதத்தை ஒக்கும் வானவர்களுக்கும் பசியாற்றி ஆகர்ஷணத்தையே அளிக்கும் தேவர், ரிஷிபுங்கவர்,மேலும் வாசிக்க

நித்ய வரம் வேண்டும்

தினம் உனைப் பாடும் வரம் வேண்டும் நான் தேடும் பரம் நீ உடன்வரவேண்டும் மனம் உன்னைத் துதித்து மகிழ வேண்டும் இதயம் உன் கீதைப் பாதை வழி தொழ வேண்டும் நீங்காமல் உன் நாமம் நெஞ்சமதி லொலிக்க வேண்டும் அது நிலையாகமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0