பங்காரு

ஆதி திருவரங்கமே பிரசாந்தியி னரங்கம் அனைத்திலும் சாயின் அங்கம்; வாராதே நீயிருக்க பங்கம் நீ விளிப்பதும் ‘பங்காரு' தங்கம் உன்னருட் கருணையே அபரஞ்சிப் பொன்னாம் பஜன்கள் ஆனந்தப் பண்ணாம், பல்சுவையாய் சேவைகள் ஆத்மா வினழகாம் - என்றும் உனை நினைத்தலே மனதின்மேலும் வாசிக்க

சுந்தர சாயி முருகா

கலாப மயில் அகவ அகமதனில் வந்துவிடு சாயி முருகா அகங்கள்தோறும் அகவல் பாடி முகமகிழ்வோம் சாயி முருகா சந்தங்கள், அந்தாதி, கவசம், பாசுரங்கள் பாயிரங்கள் பாடித் துதித்திடுவோம் சாயி முருகா சஷ்டி விரதமிருந்து இஷ்டமுடன் உனைத் தொழுதிடுவோம் சாயி முருகா வேல்மாறல்மேலும் வாசிக்க

எப்பெயரிலும் நீதான்

தெய்வத் தமிழ் கூறும் நற்பண் பாக்களில் நற்றுணையாக நீ நிற்கிறாய் சாயீசா நமச்சிவாயமாய் தெய்வம் நீ என நம்பும் மனதில் மானசீகமாய் நீ தெரிகிறாய் சாயி நாராயணணாய் குன்றுதோறும் நின்று குவலயத்தைக் கருணையுடன் காக்கிறாய் பிரசாந்தி சாயி சுப்பிரமணியணாய் மேகங்களில் உன்மேலும் வாசிக்க

உயிரில் பதிகிறாய்

கலை நயமும் கவி நயமும் உன் படைப்பிலே விலையேதுமிலையே உன்னன்புக் கருணையிலே மலைபோல் வரு துன்பமும் மடுவாகிவிடுமுந்தனருளிலே சிலையாயினும் படமாயினும் உன் சரணாகதிகதி என்றுமென் மனதிலே பேதமில்லை யுந்தன் அருள் பதிவிலே உயிரில் பதியுமே வேதமேதான் உந்தன் அன்பு அருள் அறவுரையிலேமேலும் வாசிக்க

ஒவ்வொரு நிமிடமும்

சுவாமியுன் சங்கல்பம் ஒவ்வொரு நிமிடமும் நிறைந்து வருகிறது, அதை உணர முடிகிறது என்றும் உரைக்கவும் முடிகிறது கவிதைகளில் வடிக்கவும் வைக்கிறாய் ஒவ்வொருவருள்ளும் நீ உறைந்து நிறைந்து நிற்பது நிறைவாய் ஆத்மாவில் ஊடுருவுகிறது கேட்காமலே நினைத்ததை நடத்தித் தருகிறாய் கேட்டும் வேண்டாதவை கிடத்தி,மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0