வெளி வளியில்
08
ஜூலை
பிருந்தாவன நந்தவனப்பூக்கள் நறுமணம் நாற்றிசையும் பரவிப் பரவசப்படுத்தும் மதுராவின் ஆநிரைக் கூட்டங்கள் கோபால கோவிந்தனுன் வேய்ங்குழல் ஓசையில் மயங்கியே நிற்கும் யது குல கோப கோபியர்கள் பிரபுகிரிதாரி யுன்னருளன்பி லானந்தித்து ஆராதனைதான் புரிவரே மாதவா மதுசூதனா கேசவா கோவிந்தா யாதவா நந்தமேலும் வாசிக்க