ஆனந்தலஹரி

ஆனந்தமய பாபாவின் மதுரப்புன்னகை என்றுமே ஆனந்த லஹரி ஏன் இந்தத் துயரமென எத்தனையோ நொந்த உள்ளங்களுக்குன் கருணைதானின்றும் பரமானந்த லஹரி சுவாமி இப்பிறவியில் அவதாரமெடுத்து வந்தது அவனிக்கே பேரானந்த லஹரி சிவசக்தி ஸ்வரூபமாய்ச் சிதிலமின்றிக் காத்திடும் நீதான் என்றென்றும் சிவானந்த லஹரிமேலும் வாசிக்க

சத்ய (ஈ) அன்பு

அன்னை என்றால் அன்பு அதனை என்றும் நம்பு உண்மை என்றும் நம்மை வழி நடத்தும் பண்பு அது ‘சாய்ராம்’ எனும் மந்திரச்சொல்லால் வரும் தெம்பு ஒழுக்கம் நம்மை நல்வழிப்படுத்தும் அன்பு விண்ணில் மீனும், மண்ணில் மரமும் உண்டு உன் அன்பு அருட்கருணைகாக்குமேமேலும் வாசிக்க

புத்தம் புதுப் புதினம்

புத்தம் புதிய புதினமாத் தெரிகிறாய் நித்தமொரு புனருத்தாரணமாய்த் திகழ்கின்றாய் சப்தமதிலொலியாய்ச் சங்கினில் ஓம்காரமாய்ச் சகலமுமான பரப்பிரும்மமா யுறைகிறாய் ஸ்ரீ சத்யசாயி ராமன் நீ இருக்குமிடமே எங்களின் அயோத்தி பிரசாந்தியே பிருந்தாவனம், சித்திரவதிதான் யமுனா தீரம் சரயுவின் சாரம், மதுரா பிருந்தாவன மாயம்,மேலும் வாசிக்க

சுவாமியின் அவதார தினம்

சுவாமி நீ அவதரித்த தருணமே இப்புவனத்திற்குப் புனித தர்மம்தான் மானச பஜரே குருசரணம் துஸ்தர பவ சாகர தரணம். சுவாமி உன் முதல் பாடலுன்னா லெங்களுக்கும் குருபண்ணே ஒவ்வொரு பக்தருள்ளும் ஊடுருவியுள்ளது தான் இத் தருணம் ரத்னாகர வம்சத்திலவதரித்த நீ, ஸ்ரீமேலும் வாசிக்க

நீயின்றி மகிழ்வேது

நீரின்றி நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏது மகிழ்ச்சி ? நீ இன்றி உன் கருணையின்றி உலகியலில் வேறேது நிகழ்ச்சி சாயிமா? யமுனை கங்கையுடனிணையும் பொழுது தன் தனித்தன்மையை இழந்து கங்கையாகவே மாறி அமைதி கொள்வது போலுனது அருள் அன்பு பிரேமையில் கலந்து ஆனந்திக்கிறதுமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0