ஸ்ரீ சாரதாம்பிகையாய்
08
ஏப்
நாவுக்கரசியுன் நல்வீணை மீட்ட மேதினியில் கல்வி சிறக்கும் வாக்வாதினியுன் ஏட்டுச்சுவடியில் கவித்துவம் வியாபிக்கும் கூத்தனூரில் கொலுவிருப்பவளே சரஸ்வதித்தாயே கல்வி கேள்விகளில் புலமைதந்து நம் பாரத நாட்டிற்குப் பெருமை சேர்த்திட நல்வரமருள வேண்டும் குமரகுருபரருக் கருளியவளே சகலகலாவல்லியே சரஸ்வதி அந்தாதியின் அன்னம் வாகினிமேலும் வாசிக்க
Help Desk Number: