ஸ்ரீ சாரதாம்பிகையாய்

நாவுக்கரசியுன் நல்வீணை மீட்ட மேதினியில் கல்வி சிறக்கும் வாக்வாதினியுன் ஏட்டுச்சுவடியில் கவித்துவம் வியாபிக்கும் கூத்தனூரில் கொலுவிருப்பவளே சரஸ்வதித்தாயே கல்வி கேள்விகளில் புலமைதந்து நம் பாரத நாட்டிற்குப் பெருமை சேர்த்திட நல்வரமருள வேண்டும் குமரகுருபரருக் கருளியவளே சகலகலாவல்லியே சரஸ்வதி அந்தாதியின் அன்னம் வாகினிமேலும் வாசிக்க

ஸ்ரீ சாயி சரஸ்வதியே

அறிவியல்துறைக்கு எக்காலமும் பொருந்தும் சிறப்புடைதேவி சாயிகலைவாணியே வருகவே வெண் தாமரை மலரில் வீற்றிருந்து தாவரவியலுக்கு அழகு சேர்த்தாயம்மா சாயினிமா சாயிமாதா கலைவாணிமா சரஸ்வதியே வருக வருகவே அன்னவாகனத்தில் விலங்கியலுக்கு அலங்கரித் தருளினாயோ ஏட்டுச்சுவடிகள் கையிலேந்தி மொழிகளின் அடையாளமாக அற்புதம் செய்தாயோ சாயிமாமேலும் வாசிக்க

பல்லக்குப் பவனியில்

ஸ்ரீசாயி மகாலக்ஷ்மித் தாயே மகா மாயாவாய் வருகவே ஸ்ரீ சாயிலட்சுமி அம்மா மகமாயியாய் வருகவே ஸ்ரீ சாயி மகாலட்சுமி மாதா மகமாயி மாரியாய் வருகவே ஸ்ரீ சாயி மகாலட்சுமி மா அஷ்டலட்சுமிகளாய் அலங்காரமாய் வருகவே ஸ்ரீ மகாலட்சுமி அன்னையே அலைமகள், கலைமகள்,மேலும் வாசிக்க

நவநாயகியாய்

நவராத்திரித் திருநாள் நன்னாளே வருகவே நவராத்திரி நாயகியே சாயி தேவி வருகவே நவகோள்களை இயக்கும் நவ சக்தியாய் வருகவே நவதானியமாம் பயிர்களுக்குள் உறையும் உயிரே வருகவே நவரத்தினங்களில் ஒளியே வருகவே நவநிதிகளும் உன் நிதியே சாயிமா நீ வருகவே நவகனிகளின் சாராய்மேலும் வாசிக்க

ஓம்கார ஸ்வரூபம்

கொம்பொடித்துக் கோலத்தமிழ் எழுதிய ஓம்கார ஸ்வரூபமே கொம்புத்தேனாய்த் தீந்தமிழ்தான் சுவையும் கூட்டுமே கோலமயில் முருகனின் குங்குமச் சிரிப்பிலும் கலைநயமே மூல முதல்வன் முக்கண்ணன் புதல்வனே பவதார நாயகமே நான்கு பொருள் தந்து மூன்று தமிழ் கேட்ட அவ்வைக்கும் அருளினாய் நான்கு வேதத்தின்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0