ஆயகலைகளிலும்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் அறியச் செய்தாய் அறுசுவை உணவுகளையும் சுவைத்து உணர்ந்து, உண்ண வைத்தாய் ஆலகால விஷம் உண்டு தேவர்களைக் காத்து நின்றாய் ஆதி சிவனாக நின்று அடிமுடி தேட வைத்தாய் அர்த்தநாரீஸ்வரக் கோலம் கொண்டு உமைபாதி பங்கன் ஆனாய் முப்புரம்மேலும் வாசிக்க

சனாதன சாரதியாய்

பொன்னார் மேனியனே 'பங்காரு' என விளிக்கும் சுவாமி உன் அபரஞ்சி அன்புக்குக் கருணைக்கு யார் தான் அடிமையில்லை ? நீ படைத்து காத்து, அழித்து, அருளி, மறைத்தும், ஐந்தொழில் புரிந்துயிர்களைக் காக்கும் பொருட்டுக் அருணையில் கருணை மழை பொழிகிறாய் அருவமுருவமா யுருவமருவமாமேலும் வாசிக்க

சத்திய வாக்கு

செவ்விள நீரின் குளுமை போல் பேச்சில் இனிமை காணலாம் செவ்வரளியின் நிறம் போல உருவில் அழகைக் காணலாம் செவ்வந்தி மலர் அழகு போல் சிரிப்பில் காந்தம் காணலாம் செவ்வங்கிதனில் நடந்துவருமழகில் நளினம் காணலாம் தேன் சுவையாய் இனிக்கும் தெய்வத்தின் குரல் கேட்கலாம்மேலும் வாசிக்க

ஆயகலைகளிலும்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் அறியச் செய்தாய் அறுசுவை உணவுகளையும் சுவைத்து உணர்ந்து, உண்ண வைத்தாய் ஆலகால விஷம் உண்டு தேவர்களைக் காத்து நின்றாய் ஆதி சிவனாக நின்று அடிமுடி தேட வைத்தாய் அர்த்தநாரீஸ்வரக் கோலம் கொண்டு உமைபாதி பங்கன் ஆனாய் முப்புரம்மேலும் வாசிக்க

உணர்வில் உயிர்ப்பித்து

எங்குமெதிலும் நீயே உடனிருந்து உள்ளொளி காட்டுகின்றாய் குருதெய்வமாய் கற்பகத்தருவுமாய் அருவுருவாய் வழி நடத்துகிறாய் மலராயதன் மணமாய் இசையிலதன் நாதமாய் கண்ணுக்குத் தெரியாமல் அகத்துள் மறைந்திருக்கின்றாய் சூசகமாயும் சுபிட்சமுமாய்க் கனவிலும் நனவிலும் சுகந்தமாய்ப் பரிமளிக்கின்றாய் 'நான் இருக்கப் பயமேன்' என்பாய் சுவாமி உன்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0