ஆயகலைகளிலும்
25
ஏப்
ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் அறியச் செய்தாய் அறுசுவை உணவுகளையும் சுவைத்து உணர்ந்து, உண்ண வைத்தாய் ஆலகால விஷம் உண்டு தேவர்களைக் காத்து நின்றாய் ஆதி சிவனாக நின்று அடிமுடி தேட வைத்தாய் அர்த்தநாரீஸ்வரக் கோலம் கொண்டு உமைபாதி பங்கன் ஆனாய் முப்புரம்மேலும் வாசிக்க