பிரம்மாண்ட நாயகன்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு உன்னை நம்பினோர் மறப்பதில்லையுன் அருட்கருணையின் வார்ப்பு சகல ஐஸ்வர்யம் அளிக்கும் உன் சாட்சாத்காரம் கலசமாம் உன்சேவைகளின் பிரத்யாகாரம் நிகழும் ஒவ்வொரு மணித்துளி யிலுமுன் பிரத்தியட்ச கடாட்சம் சம்சார சாகரத்தைக் கடந்திட மனிதப் பிறவிக்குக் கிட்டிடுமதுமேலும் வாசிக்க

பக்த லக்ஷணம்

சாயிநாதனுன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனத்தில் திளைத்திருத்தல் மதுரம் சத்தியநாதனுன் இசையும் இசையமுதமு மிறையம்சமும் சமூகக் கல்வி, குடிநீர், மருத்துவ, ஆன்மீக சேவைப் பணிகளில் பணித்திருத்தலும் மதுரம் உன் அருட்கடலில் சங்கமிக்கும் நதிகளாய்ப் பக்தர்கூட்டக்குழு மங்களபஜன் நாராயணசேவை நாம சங்கீர்த்தன நாமஸ்மரணையில் திளைத்திருத்தலும்மேலும் வாசிக்க

சங்கமிக்கும் நதிகள்

சாயிநாதனுன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனத்தில் திளைத்திருத்தல் மதுரம் சத்தியநாதனுன் இசையும் இசையமுதமு மிறையம்சமும் சமூகக் கல்வி, குடிநீர், மருத்துவ, ஆன்மீக சேவைப் பணிகளில் பணித்திருத்தலும் மதுரம் உன் அருட்கடலில் சங்கமிக்கும் நதிகளாய்ப் பக்தர்கூட்டக்குழு மங்களபஜன் நாராயணசேவை நாம சங்கீர்த்தன நாமஸ்மரணையில் திளைத்திருத்தலும்மேலும் வாசிக்க

வெளி வளியில்

பிருந்தாவன நந்தவனப்பூக்கள் நறுமணம் நாற்றிசையும் பரவிப் பரவசப்படுத்தும் மதுராவின் ஆநிரைக் கூட்டங்கள் கோபால கோவிந்தனுன் வேய்ங்குழல் ஓசையில் மயங்கியே நிற்கும் யது குல கோப கோபியர்கள் பிரபுகிரிதாரி யுன்னருளன்பி லானந்தித்து ஆராதனைதான் புரிவரே மாதவா மதுசூதனா கேசவா கோவிந்தா யாதவா நந்தமேலும் வாசிக்க

நாற்றிசையும் பரவும்

பிருந்தாவன நந்தவனப்பூக்கள் நறுமணம் நாற்றிசையும் பரவிப் பரவசப்படுத்தும் மதுராவின் ஆநிரைக் கூட்டங்கள் கோபால கோவிந்தனுன் வேய்ங்குழல் ஓசையில் மயங்கியே நிற்கும் யது குல கோப கோபியர்கள் பிரபுகிரிதாரி யுன்னருளன்பி லானந்தித்து ஆராதனைதான் புரிவரே மாதவா மதுசூதனா கேசவா கோவிந்தா யாதவா நந்தமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0