அன்னையர்க்கு அன்னையே
13
அக்
அன்னையர்க்கு அன்னையே அருந்தவத்தெய்வம் முன்னையே முத்தமிழே உன்னைத்தான் துதித்த கண்களுக்கு ஏது இனி பயமே? எண்ணித் துணிந்து பணிந்து மக்கள் சேவையாற்றினால் நீ உன்னையே தந்து உய்விக்கவும் அருள் தர வருவாயே சிவ சக்தி தாயே சுயசித்தி தாராய் தாயுமான தாயேமேலும் வாசிக்க