பிரம்மாண்ட நாயகன்
18
ஜூலை
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு உன்னை நம்பினோர் மறப்பதில்லையுன் அருட்கருணையின் வார்ப்பு சகல ஐஸ்வர்யம் அளிக்கும் உன் சாட்சாத்காரம் கலசமாம் உன்சேவைகளின் பிரத்யாகாரம் நிகழும் ஒவ்வொரு மணித்துளி யிலுமுன் பிரத்தியட்ச கடாட்சம் சம்சார சாகரத்தைக் கடந்திட மனிதப் பிறவிக்குக் கிட்டிடுமதுமேலும் வாசிக்க