நித்தமும் சுகந்தம்

ஒவ்வொரு நாளும் புத்தம்புது விடியல் உதயம் சாயிநாதா உன் மகிமைப்பிரதாபங்களளிக்கும் நித்தம்தான் சுகந்தம். வெட்டவெளி, காடு, மலை, முகடு, கடல், காணி, நீர், நிலமனைத்துமே, இயற்கையாயுந்தன் பிரபாவம் பன்மதப்பக்தரிலும் உன் அன்பும் கருணையும் பாயும் பிரவாகம் எண்ணிலடங்கா அற்புதங்கள் ஆயிரமாயிரம் பலமேலும் வாசிக்க

தூய உள்ளம் வேண்டும்

இதயமில்லா உயிர்களில்லை இன்ப, துன்ப, உணர்ச்சிகளில்லா இதயமில்லை அதைப் பார்க்கக் கண்கள் வேண்டும் கேட்கக் காதுகள் வேண்டும் உணரத்தூய உள்ளம்வேண்டும் என்றாய் அன்புக்கருணை தந்தாட்கொள்ளும் அரவிந்த கேசவா மாதவா உன்பாதாரவிந்தம் தொழத் தருவாயே எங்களாதாரச் சொந்தம், பந்தம், நீதானென்றுணர வைத்திடும் அக்கேதாரனும்மேலும் வாசிக்க

மகத்துவம் தனித்துவம்

சுவாமி உன் அன்பு என்றுமே அனைத்திலும் மகத்துவம் சுவாமி உன் கருணை இன்றுமே ஒவ்வொருவரிலும் தனித்துவம் சுவாமி உன் அன்பு அருள் அறவுரை என்றுமே பாண்டித்தியம், பரமனுன் தத்துவம் சுவாமி உன் ஒவ்வொரு அசைவிலும் இதிகாசம், அத்தியாயம் பக்தர்களின் அனுக்கிரக சங்கல்பம்மேலும் வாசிக்க

நீலவானமும்

பாதி பாக உமையே ஆதிசிவன் பார்வதியே மேதினியில் கருணைக் கடாட்சிக்கும் உமையவளே சப்த மாதாக்களும் சப்தஸ்வரங்களுமுந்தன் கொடையான வரங்களே நிசப்தமும் ஓம்காரமும் நீலவானமும் நித்ய சனாதனமும் பஞ்சபூதங்களு முந்தன் பரப்பிரும்ம வடிவமே சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையும் சகா வாயுமுந்தமேலும் வாசிக்க

பிரசாந்திப் பொய்கையில்

புனிதப் பிரசாந்திப் பொய்கையிலன்றலர்ப் பங்கயமாய் மலர் முறுவல் பூத்துவரு முகமொன்று செவ்வங்கி தனில் மென் நடை நடந்து வந்து செவ்விளநீரின் குளுமையாய் அருள் உரையாற்று முகம் நன்று அன்பு மதமுருவாக்கி அனைத்துலக பக்தர் களையும் கீதைப் பாதைதனில் வழி நடத்தும் சத்தியமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0