சாயி மகாலட்சுமியாய்
15
ஏப்
சாரதா நவராத்திரியில் சாந்நித்திய மளித்திட வந்திடுவாய் மனம்நொந்து துயரடைந் தோர்க்குப் புதுப்பாதை காட்டிடுவாய் சுகந்த பரிமள மணம் வீசுமுன் விபூதிப் பிரசாதம் தந்தருள்வாய் தகுந்த பக்தரைத்தான் தத்தாய்த் தக்கவே உனது அன்புக்கருணைக்குத் தேர்வும் செய்துள்ளாய் வித்தாகி விளைவாகிச் சகலமும் நீயாகிச் சங்கடங்கள்மேலும் வாசிக்க