மோஹஜித்தின் வைராக்கியம்

பக்தி மற்றும் அதன்மூலம் முடிவில் அடையும் சரணாகதி மனப்பான்மை எனும் கனியானது எப்படிப்பட்ட நெருக்கடியையும் சந்திக்கும் மிகப் பெரிய மன வலிமையைத் தரும்; இந்த மனவலிமைதான் வைராக்யம் எனப்படும். இந்த உச்சக்கட்ட வைராக்கியத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு மோஹஜித்தின் கதைதான். மோஹஜித் வனத்தைமேலும் வாசிக்க

ஆன்ம சோதனை

சரபோஜி மகராஜா, சிவாஜி பரம்பரையில் வந்தவர்; மகராஜா, தியாகராஜரைத் தஞ்சைக்கு வரும்படி அழைப்புவிடுத்தார். நிதி அல்லது விலைமதிப்பு மிக்க வெகுமதிகளை அவருக்கு வழங்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். ஆனால் கவிஞரும், பாடகரும், முனிவருமான அவரோ அது தன்னை மயக்கித் தவறுமேலும் வாசிக்க

காப்பாற்றும் கூக்குரல் எது?

சிவனைப்பற்றி ஓர் அருமையான கதை இருக்கிறது. இரவின் இருளில் ஒருநாள் சிவனும் பார்வதியும் விண்வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஒருவன் மரக்கிளையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தனர்; கீழே தரையில் விழுந்தால் அவனது அங்கங்கள் துண்டாகும் நிலைமை. அவன்மீது அனுதாபப்பட்ட பார்வதி அவனைக் காப்பாற்றும்படி சிவனிடம்மேலும் வாசிக்க

பிரம்ம ரிஷி

பற்பல ஆண்டுகள் ஆன்ம சாதனை செய்து மேன்மையுற்ற போதும், மிக உன்னதமான பட்டமான பிரம்மரிஷி என்ற பட்டம்கிட்டாமல் வசிஷ்டர் விஸ்வாமித்திரை, ராஜரிஷி என்று அழைத்தது அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. எனவே ஒரு கூர்மையான வாளால், வசிஷ்டரைத் தீர்த்துக்கட்டி விடுவது என்று தீர்மானித்தார்;மேலும் வாசிக்க

நன்றிக் கடன்

நதியின் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட எறும்பு ஒன்று, வறண்ட இலைமீது அமர்ந்துகொண்டு அதைக் காப்பாற்றும்படி தனது மிகச்சிறிய இதயத்திலிருந்து இறைவனுக்குக் குரல் கொடுத்தது. அப்போது பறந்துகொண்டிருந்த பருந்து ஒன்றை இறைவன் அழைத்து, நீரில் பாய்ந்து அந்த இலையைத் தன் அலகால் எடுத்துக்கொண்டு மேலேமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
-
அளவு:
+
-
அளவு:
+
Thapovanam100.00
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
மொத்தம்
2,940.00
24