மாயா ஜாலம்

கண்ணன் ஒரு சமயம் இந்தப் பக்கமும், மறு சமயம் வேறு பக்கமும், சில சமயம் எல்லா பக்கமும் தோற்றமளித்ததைக் கண்ட கம்சன், "ஏ, அற்பனே! உன்னுடைய மந்திர தந்திரங்களையெல்லாம் நிறுத்தி வை" என்று வசை பாடினான். அத்துடன் நிறுத்தாமல் அவன், "எனதுமேலும் வாசிக்க

தனது தலையனை

புனிதமான கோயில் விழா ஒன்றில் கலந்துகொள்ள, பணக்கார வியாபாரி ஒருவன் சென்றான். அவனுடைய பணத்தைத் திருடும் பொருட்டு திருடன் ஒருவன் செல்வந்தனைப் பின்தொடர்ந்தான்; ஆனால் அவனோ, அதே கோவில் விழாவில் கலந்து கொள்ளச் செல்வதாகக் கூறி, நண்பனைப் போல் நடித்தான். அன்றையமேலும் வாசிக்க

வெளி மயக்கு

ஒரு மகாராஜாவிற்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் நல்ல உடற்கட்டும் வலிவும் பெற்று வளர்ந்தான். அவன் 22 வயதை அடைந்தபோது அவனது திருமணம்பற்றிப் பேசினான். தந்தை, தனக்குரிய பெண்ணைப் பொதுமக்களிடமிருந்துத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கும்படித் தந்தையிடம் வேண்டினான் மகன், மன்னரும் மகிழ்ச்சியுடன்மேலும் வாசிக்க

பித்ரு யக்ஞம்

பெற்றோருக்குப் பணிந்து நடந்து கொள்ளுங்கள்; அப்போதுதான் உங்களுடையப் பிள்ளைகள் உங்களுக்குப் பணிவார்கள். புராணத்தில் இது குறித்து ஓர் அருமையான கதை உள்ளது. தெய்வீகப் பெற்றோர்களான சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளுக்கு (கணபதி, முருகன்) ஒரு சோதனை வைத்தனர். உலகம் முழுவதையும் ஒருமேலும் வாசிக்க

மண்ணாசை

ஒருவனுக்குத் தென்பகுதியில் நூறு ஏக்கர் நிலம் இருந்தது; ஆனால் அவனோ, ஆயிரம் ஏக்கர் வேண்டுமென்று வெறிபிடித்து அலைந்தான். எனவே விவசாயம் செய்யக்கூடிய தரிசு நிலங்கள் பெரும் அளவில் கிடைக்குமா, என்று எல்லா திசைகளுக்கும் சென்றான். இறுதியில் இமயமலை அரசனிடம் வந்தான். மன்னர்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
மொத்தம்
1,197.50
13