பிரம்ம ரிஷி

பற்பல ஆண்டுகள் ஆன்ம சாதனை செய்து மேன்மையுற்ற போதும், மிக உன்னதமான பட்டமான பிரம்மரிஷி என்ற பட்டம்கிட்டாமல் வசிஷ்டர் விஸ்வாமித்திரை, ராஜரிஷி என்று அழைத்தது அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. எனவே ஒரு கூர்மையான வாளால், வசிஷ்டரைத் தீர்த்துக்கட்டி விடுவது என்று தீர்மானித்தார்;மேலும் வாசிக்க

நன்றிக் கடன்

நதியின் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட எறும்பு ஒன்று, வறண்ட இலைமீது அமர்ந்துகொண்டு அதைக் காப்பாற்றும்படி தனது மிகச்சிறிய இதயத்திலிருந்து இறைவனுக்குக் குரல் கொடுத்தது. அப்போது பறந்துகொண்டிருந்த பருந்து ஒன்றை இறைவன் அழைத்து, நீரில் பாய்ந்து அந்த இலையைத் தன் அலகால் எடுத்துக்கொண்டு மேலேமேலும் வாசிக்க

மாயா ஜாலம்

கண்ணன் ஒரு சமயம் இந்தப் பக்கமும், மறு சமயம் வேறு பக்கமும், சில சமயம் எல்லா பக்கமும் தோற்றமளித்ததைக் கண்ட கம்சன், "ஏ, அற்பனே! உன்னுடைய மந்திர தந்திரங்களையெல்லாம் நிறுத்தி வை" என்று வசை பாடினான். அத்துடன் நிறுத்தாமல் அவன், "எனதுமேலும் வாசிக்க

தனது தலையனை

புனிதமான கோயில் விழா ஒன்றில் கலந்துகொள்ள, பணக்கார வியாபாரி ஒருவன் சென்றான். அவனுடைய பணத்தைத் திருடும் பொருட்டு திருடன் ஒருவன் செல்வந்தனைப் பின்தொடர்ந்தான்; ஆனால் அவனோ, அதே கோவில் விழாவில் கலந்து கொள்ளச் செல்வதாகக் கூறி, நண்பனைப் போல் நடித்தான். அன்றையமேலும் வாசிக்க

வெளி மயக்கு

ஒரு மகாராஜாவிற்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் நல்ல உடற்கட்டும் வலிவும் பெற்று வளர்ந்தான். அவன் 22 வயதை அடைந்தபோது அவனது திருமணம்பற்றிப் பேசினான். தந்தை, தனக்குரிய பெண்ணைப் பொதுமக்களிடமிருந்துத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கும்படித் தந்தையிடம் வேண்டினான் மகன், மன்னரும் மகிழ்ச்சியுடன்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0