மோஹஜித்தின் வைராக்கியம்

பக்தி மற்றும் அதன்மூலம் முடிவில் அடையும் சரணாகதி மனப்பான்மை எனும் கனியானது எப்படிப்பட்ட நெருக்கடியையும் சந்திக்கும் மிகப் பெரிய மன வலிமையைத் தரும்; இந்த மனவலிமைதான் வைராக்யம் எனப்படும். இந்த உச்சக்கட்ட வைராக்கியத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு மோஹஜித்தின் கதைதான். மோஹஜித் வனத்தைமேலும் வாசிக்க

ஆன்மீக ஒழுக்கம்

வீழ்ச்சியின் ஆபத்து மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகள் குறித்து மனிதன் எப்போதும் அறிந்திருக்க வேண்டும். பகவான் இந்த உண்மையை ஒரு எளிய, ஆனால் நகைச்சுவையான கதையின் மூலம் அன்பாக விளக்குகிறார்: ஒருமுறை, ஒரு பெண் , வீட்டின் எஜமானரான தனது கணவரிடம்மேலும் வாசிக்க

பண்பும் பயனும்

உண்மையான கல்வியென்பது பல மொழிகளின் மீது ஆளுமை கொண்டிருப்பது மட்டுமல்ல. சில காலத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது. ஒரு படித்த பண்புள்ளவரின் மனைவி ஒரு குறிப்பிட்ட லட்சுமி நாராயணன் என்பவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று வந்தார் .மேலும் வாசிக்க

கசடற கற்க

ஒரு சிறுவன் தனது ஆங்கில பாடங்களை வீட்டில் சத்தமாக வாசித்து வந்தான். இருப்பினும், அவன் பல தவறுகளைச் செய்தான். அவன் செய்த தவறுகளை கண்டு, அவனுடைய குடும்பத்தினர் மிகவும் கலக்கம்டைந்தனர் . பையன் படித்தது பால். அவன் அதை ம்-ஐ-ல்-கே என்றுமேலும் வாசிக்க

விவேகமான நீதிபதி

ஒரு நீதிமன்றத்தில் நீதிபதி ஒரு கொலைகாரனுக்கு மரண தண்டனை வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர் அவர் தரப்பு வாதத்தை வாதாடுகையில், , "பகவத் கீதை அறிவித்தபடி நான் ஆத்மா . நான் எப்படி கொல்ல முடியும் அல்லது இறந்தவர் கொல்லப்பட முடியும்? ”மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0