கலியுகத்திரு

யாதுமாகி வந்தாய் நீதான் யாதுமாகியும் நின்றாய் ஏது குறை உனக்கு நானிருக்கையிலே என்று 'நான் இருக்கப் பயமேன் என்று நற்பவி கூறி நலமளித்துக் காக்க வந்தாய் கற்பகத்தருவின் கலியுகத்திரு நின்பொற்பதம் பிடித்திடவுமுன் நற்கதிதானே, தானே, வேண்டும் உற்றார், உறவு, சுற்றம், நட்புமேலும் வாசிக்க

வேதாகமத்தில்

சப்தரிஷிகளின் வேதாகமத்தில் வேள்வியாய் உள்ளாய் சப்தஸ்வரங்களின் இசையில் இராகமாலிகையா யிசைந்துள்ளாய் சப்தஒலியிலும் நிசப்தமாம் ஓம்காரச் சக்தியாயுள்ளாய் சப்தப்பரிகளின் தேர்பவனியில் உற்சவ மூர்த்தியாயுள்ளாய் சப்தவிடங்கத் தலங்களிலும் சாந்நித்தியமா யுறைந்துள்ளாய் சப்தநதிகள் சங்கமிக்கும் கருணா சாகரமாயுள்ளாய் சப்தகன்னியர் வடிவிலும் சக்திஸ்வரூபிணியாய்க் காட்சியளிக்கிறாய் சப்தமண்டபங்களிலும் ஓங்காரமேலும் வாசிக்க

அறுபத்து நான்கிலும்

கவின்மிகு கலைகள் அறுபத்தி நான்கிலும் உன் சாந்நித்தியம் எழில்மிகு இயற்கை எல்லாமுன் சங்கல்பம் குயில் தருமிசையும் உனது படைப்புப் பரண் எங்கள் வாழ்வியலுக்கு நீதானே என்றும் அரண் உனது அன்பு, அருள், அற, உரைகளைக் கேட்டால் வராது முரண் குழல் தருமேலும் வாசிக்க

சர்வ தெய்வமாய்

முத்தமிழும், முதுபெருங்கலைகளும் முக்கனியும் நீயானாயதில் மூவுலகும் முகிழ்ந்திருக்கும் முகவரியே நீயானாயதில் முகுந்த, கேசவ, மாதவ, யாதவ, நந்தகோபனும், நீயானாயதில் அரி, அரன், முத்தேவியருமாய்ச், சகல தெய்வங்களும் நீயானாயதிலுன் அத்யந்த, ஆத்மார்த்தப், பக்தர்கள வரவர்கள் துதித்திடும் சர்வ தெய்வம் நீயானாயதில் ஸ்ரீ சத்யசாயிமேலும் வாசிக்க

நகர்வலத்தினுள்

வான்முகில்களின் நகர்வலத்திலுன் வியாபகப் பிரதட்சணம் தெரிகிறது நீல மேகங்களின் ஊர்வலமுன் கார்மேக வண்ணமதை நினைவு கூர்கிறது, பிரத்யட்சமாகிறது பாடும் குயிலின் இனிமை, அதன்கானம் நீதான் என்றுணர்த்துகிறது வீசும் தென்றலின் சுகத்திலுமுனைத் தரிசித்த சுகானுபவம் புரிகிறது தெய்வீக உன் தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனத்திலுன்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
மொத்தம்
107.50
1