புத்தம் புதுப் புதினம்

அவரவர்க்குப் பிடித்த புத்தம் புதுப் புதினம் படிக்க ஆனந்தம் கிட்டும் எல்லோருக்கும் பிடித்த உன் மந்தகாச வதனமதைத் தரிசிக்க ஆத்மார்த்தம் உயிரில் எட்டும் உண்டவருக்கு உன் நாராயண சேவைப் பிரசாதம் அமுதத்தை ஒக்கும் வானவர்களுக்கும் பசியாற்றி ஆகர்ஷணத்தையே அளிக்கும் தேவர், ரிஷிபுங்கவர்,மேலும் வாசிக்க

நித்ய வரம் வேண்டும்

தினம் உனைப் பாடும் வரம் வேண்டும் நான் தேடும் பரம் நீ உடன்வரவேண்டும் மனம் உன்னைத் துதித்து மகிழ வேண்டும் இதயம் உன் கீதைப் பாதை வழி தொழ வேண்டும் நீங்காமல் உன் நாமம் நெஞ்சமதி லொலிக்க வேண்டும் அது நிலையாகமேலும் வாசிக்க

ஆறுபடை வீடுகளில்

பழனிமலையில் உன்னருள் வழங்குமழகில் உன் அன்புக் கருணை தெரியும் கழனிகள்தோறும் விளைந்திடும் நெற்கதிர்களிலுன் அமுத வியாபகம் புரியும் திருச்செந்தூரின் அலைகளில் உன் அன்பும் கருணையும் ஆர்ப்பரிக்கும் செவ்வானமும் செவ்விள நீருமுன்னருட் னருட்சுவைதனைப் புரியவைக்கும் சுவாமிமலையில் உன் பிரணவ மந்திரம் விண்ணிலும் ஒலித்துமேலும் வாசிக்க

புது விடியல்

சேவல் கூவிப் புது விடியலைப் புதுப்பிக்கச் செய்தது காகம் கரைந்து பொழுது புலர்தலைப் புரிய வைத்தது குயில் கூடித் துயிலெழுப்பி ஓம்காரம் ஒலிக்கச் செய்தது பற்பல பறவை இனமும் (பன்மத பக்தர்களும்) கூடித் துயிலெழுப்பி சுப்ரபாதம் ஒலிக்கச் செய்தது சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள்மேலும் வாசிக்க

நினைத்தாலே இனிக்கும்

மாசறு பொன்னும் வீசும் மலர்த் தென்றலும் மந்த மாருதமும் மணமிகு சுகந்தமும் சாயி உனை நினைத்தாலே இனித்திடும் உள்ளமெல்லாம் உவகைதான் பூத்திடும் உன் அருள் அன்பு அறவுரைகேட் டிவ்வகிலத்தில் பிறந்திட்ட மானிடப் பிறவியின் பயன் அரிது - அது பெரிதெனவே புரியும்,மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0