எல்லாம் அழகு

நந்தவனப் பொய்கையில் புதுப்பூவாய் மலர்ந்திருக்கும் கமலத்திலுன் முகமலரில் நீ சிந்தும் புன்னகை அழகு நொந்த மனதினிலுன் கருணையால் சொந்தனாய் நீ கிட்டியதும் அழகுதான் பந்தமாகியுன் பதந்தொழுது பணித்தவர்க் குன்பாந்தம் பரிசாய் வந்தது அழகுதான் நிந்தித்தாரையும் உனைச்சந்திக்கச் செய்யுமுந்தன் சங்கல்பம் பாக்கியம் தருவதுமேலும் வாசிக்க

சாயி முகுந்தன்

காரிருள் கலைந்து வெண்மேகம் வெளிப்படும் - உன் பேரருள் வியாபமாய் பக்தர்களிதயமதில் நிறைந்திடும் கார்மேகம் நகர்ந்து பல்திசைப் பரவும் - உன் கருணை மழை நீர் அன்பாயருள் மழை பொழியும் நீலமேகம் நித்திலமாய் நிர்மலமாயுன் நிதர்சனத்தைக் காட்டும் - அதில் நீலவண்ணனுன்மேலும் வாசிக்க

தீப ஒளியில்

தீப ஒளித் திருநாள் வந்தது திரு உந்தன் அருளைத் தந்தது தீப ஒளி வரிசை போல் உனதருள்தனைப் பரிசாய்த் தந்தது உன் கருணைதான் வரிசையாய் நெஞ்சில் நிறைந்தது உன் அன்பு மதம் இனம் மொழியாலுலகில் இணைந்தது உன் பதம் தொழுது பாங்காய்ப்மேலும் வாசிக்க

சரணமிதுதான்

பிரணவ ஸ்வரூப சாயி குகனுக்கு சரவணப் பொய்கையிலபிஷேக அலங்கார ஆராதனைகள் சரணமிது தானென்று சரணாகதியடைந்தார்க்கு நற்பவி கிட்டும் தருணமிதுதான் பொற்பதந்தனில் கற்பக விருட்சமாய்ப் பணிந்தார்க்கு நற்கதியளித்திடும் சரணமிதுதான் கரணம் தப்பினால் மரணமெனும் நிலையிலும் கருணையுடன் காத்தருளவரும் காரணம் நாமறியாத, புரியாத புதிர்மேலும் வாசிக்க

பங்காரு

ஆதி திருவரங்கமே பிரசாந்தியி னரங்கம் அனைத்திலும் சாயின் அங்கம்; வாராதே நீயிருக்க பங்கம் நீ விளிப்பதும் ‘பங்காரு' தங்கம் உன்னருட் கருணையே அபரஞ்சிப் பொன்னாம் பஜன்கள் ஆனந்தப் பண்ணாம், பல்சுவையாய் சேவைகள் ஆத்மா வினழகாம் - என்றும் உனை நினைத்தலே மனதின்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0