நீதானே அம்மையப்பன்

சாயி மாதா பிதா தெய்வமே உன் மகிழ்வே உனது பக்தர்களின் மனக்குறைகளைக் களைவதுதானே நல்லதாயினும் நடத்தித் தருகிறா யல்லதாகி னிலதைக் கடத்திக் களைந்து விடுகிறாய் சுயநலமுனக்கிலைதானே சுவாமி எங்களுக்குத்தான் சமநிலை பாவிக்கத் தெரியாமல் சில பல சமயம் போகின்றது சுவாமி மனிதமேலும் வாசிக்க

‘நான்’ களையச் சொல்வாய்

சுவாமி நின் சரணங்கள் இருளை அகற்றிப் பிரகாசத்தை அளிக்கிறது நின் திருவடித் தாமரைகள் சரணாகதி நல்கி மனச்சாந்தி தருகிறது நின் பாத கமலம் பணிந்தவர்க்குப் பாவ விமோசனம் சித்திக்கிறது நின் பாதாரவிந்தம் ஆதாரச்சொந்தமாய் பாந்தமாய் என்றும் துணை நின்று காக்கிறது கூப்பிட்டமேலும் வாசிக்க

சத்ய சாயி கணேசா

முழுமுதலே முக்கண்ணன் புதல்வனே சாயி கணேசா முழு முதற்கடவுளாய்ப் போற்றி வணங்கிடும் சாயி கணேசா உமை இளை பாலகனின் மூத்தோனே காவிரியின் சொற்காரணனே சாயி கணேசா நான்கு பொருள் தந்து மூன்று தமிழ்கேட்ட அவ்வைக் கருள்பாலித்த சாயி கணேசா சங்கடங்கள் தீர்த்தருளும்மேலும் வாசிக்க

‘செவ்வாய்’ க்கிழமைதனில்

செப்பும் வார்த்தையும் செய்யும் தொழிலும் உனையன்றி யாது? உன் செங்கமலப் பதமலர் தரிசனத்தில்தான் என்றும் துன்பமென்ப தேது? செங்கோட்டீசனின் பாதி நீ செங்கோலொச்சும் ஆதிசக்தி மலையரசி நீ மங்களம் நல்கியே சிம்மாசனமதில் வீற்றிருக்கும் மஞ்சுள நாயகியே ஸ்ரீ சத்திய சாயீஸ்வரியே உன்மேலும் வாசிக்க

எங்குமெதிலும்

தபோவனத் தலத்தின் விருட்சம் உன் தயாநிதித்வத்தைப்போல் தயைசெய்கிறது நந்தவனப் பூக்களின் நறுமணம் எங்களின் சொந்த மனத்தோட்டத்திலுந்தன் மகிமைகளைச் சொல்லியே நறுமணம் வீசுகிறது வையகத்தில் எந்த இடம், காடு, மலை, கடல், பன்நாடுகள் ஊர், கிராமமாயினும் வீடுகள், போனாலுமங்குன் பாந்த, பந்த, பன்மதப்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0