நீ நினைத்தது மட்டிலும்
25
ஜூன்
திருவே வுன் திருவருளுலகில் உன் திவ்ய நாமம் சொல்ல வைத்து மகிழச்செய்தது உருவாய் மனிதச் சட்டையில் வந்தெமை உய்வித்த துன்னன்புக் கருணையின் எல்லையதுவே கருமுதல் திருவரை காத்து ரட்சிக்கின்றாய் ரட்சகனாய் மரு மதியுன் முகம் சொல்லும் பக்தர்களவரவர்க்கு ஆயிரம் அர்த்தங்கள் பாவனையாய்மேலும் வாசிக்க