உடல் உள்ள மனக் கவசமாய்

அமிர்தமாம் அள்ளித்தரும் கருணையைப் பொழிந்திட அமிர்தவர்ஷினி நீ இருக்க அன்பில் தோய்த்தெடுத்து அரவணைத்து ஆறுதல் சொல்ல ஆயிரம் அன்னைகளாயுன் துணை இருக்க வேண்டியது வேண்டாமலே வேண்டும் வரம் தர உன் அருள் அன்பிருக்க வாழ்வியலில் வரும் துயர் துன்பங்களை நீக்கி இனிமைமேலும் வாசிக்க

இறைமுகத் துறைமுகம்

இறை, இறங்கி, இரங்கி, வந்து, அவதரித்துக் கருணை அளிக்க வந்தது உரைத்த அருள், அற, அறிவுரைகள் ஈடில்லா மாணிக்கப்பொன் முத்துக்கள் பாபாவின் இறைமுகம் நம் இதயக்கோவில்தனில் வீற்றிருக்கும் நிறைமதி முகம் மனமந்திரத்தி லூடுருவியுள்ள உறைமுகம் பன்மதப்பக்தர்கள் கூடிச் சங்கமிக்கும் கருணா சாகரத்மேலும் வாசிக்க

பக்திப்பயிர்கள்

சனாதன சாரதியே ஞாலத்தின் உதயசாயி. ஞாயிறு தெய்வமே !. வையத்தில் ஒளிதந்து ஒளிர்ந்து மதியாய்க் குளிர்ந்து,. சகலர்க்கும் நன்மை மட்டுமே நல்குகிறாய் வேறுபாடு பாகுபாடென்பதேது உன்னில் சுவாமி ? . உயிர்களும் பயிர்களும் பஞ்சபூதத்திலடங்குமப். பஞ்சபூதங்களுமுன்னில்தா னடக்கமல்லவா சுவாமி !. குறைவிலாக்மேலும் வாசிக்க

சாயி பிரபாவம்

புத்தம் புது மலர் பறித்து அதில் நித்தம் நித்தமுனை நினைத்தே துதித்துச் சத்ய தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையில் நிலைத் துன்நாமஸ்மரணையின் பெயர்களை, செபித்துன், புனித நாமாவளிகளில் மனம் லயித் துன்னெழிலுருவ வழிபாடுகளில் திளைத்து இதயமாம் கோவிலிலுனைத் தொழுதுனது ஒரே மதம்மேலும் வாசிக்க

என்றும் நம்பிடு

சாயி சாயி என்று சொல்லக் கவலைகள் இல்லை - அச்சாயின் சநாமம் தீர்த்திடுமே பல துன்பங்கள் தன் எல்லை சசாயிராம் மந்திரம் என்றும் காத்திடும் நம்மை - அச் சசாயிநாதன் தானே நம் சாஸ்வத முன்னை சாயிருக்க ஏதுபயமென்று என்றும் நம்பிடுமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0