சர்வமதம் சம்மதம்

தொண்டருக்குத் தொண்டனான ஸ்ரீராம ஆஞ்சநேய அனுமனும் அடியார்க்கும் அடியேனாகிய சிவம் சித்தனாயும் அன்பர்க்கு அன்பனாம் அருள்பாலிக்கும் தத்தாத்ரேயரும் கோபியர் கோபர்களுக்குப் புனிதப்பிரேமை அன்பு விதைத்திட்ட, ஸ்ரீ ராதா கிருஷ்ணணாயும் தாய்க்குத் தாயாய் மும்மாரி பொழிவித்து குலம்காக்கும் சாயி மாரித்தாயாயும், முத்தமிழ்த்தெய்வம் முருகுமேலும் வாசிக்க

அகிலத்தில் அரசாட்சி

ஞாலமதிலெத்தனையோ அவதாரங்கள் அணிவகுத்தனர் காலமதாம் கலியில் கண்கண்ட தெய்வமாயவதரித்தாய் ஞானமதைச் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையாய் பக்தியில் விதைத்திட்டாய் கானமதைச்செவி குளிரக்கேட்டு இன்புற இனிய பஜன் பண்களா யிணைத்து அமைத்திட்டாய் சனாதனத்தைச் சாத்தியமாக்கி சாகித்யம் படைத்திட்டாய் பன்மதப்பக்தர்க்கும் பிரசாந்தியைப் புகலிடமாய்த்மேலும் வாசிக்க

நித்தமும் சுகந்தம்

ஒவ்வொரு நாளும் புத்தம்புது விடியல் உதயம் சாயிநாதா உன் மகிமைப்பிரதாபங்களளிக்கும் நித்தம்தான் சுகந்தம். வெட்டவெளி, காடு, மலை, முகடு, கடல், காணி, நீர், நிலமனைத்துமே, இயற்கையாயுந்தன் பிரபாவம் பன்மதப்பக்தரிலும் உன் அன்பும் கருணையும் பாயும் பிரவாகம் எண்ணிலடங்கா அற்புதங்கள் ஆயிரமாயிரம் பலமேலும் வாசிக்க

தூய உள்ளம் வேண்டும்

இதயமில்லா உயிர்களில்லை இன்ப, துன்ப, உணர்ச்சிகளில்லா இதயமில்லை அதைப் பார்க்கக் கண்கள் வேண்டும் கேட்கக் காதுகள் வேண்டும் உணரத்தூய உள்ளம்வேண்டும் என்றாய் அன்புக்கருணை தந்தாட்கொள்ளும் அரவிந்த கேசவா மாதவா உன்பாதாரவிந்தம் தொழத் தருவாயே எங்களாதாரச் சொந்தம், பந்தம், நீதானென்றுணர வைத்திடும் அக்கேதாரனும்மேலும் வாசிக்க

மகத்துவம் தனித்துவம்

சுவாமி உன் அன்பு என்றுமே அனைத்திலும் மகத்துவம் சுவாமி உன் கருணை இன்றுமே ஒவ்வொருவரிலும் தனித்துவம் சுவாமி உன் அன்பு அருள் அறவுரை என்றுமே பாண்டித்தியம், பரமனுன் தத்துவம் சுவாமி உன் ஒவ்வொரு அசைவிலும் இதிகாசம், அத்தியாயம் பக்தர்களின் அனுக்கிரக சங்கல்பம்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0