‘அன்பு மதம் இனம் மொழி’
29
ஜூலை
ஞாலமதி லெத்தனையோ அவதாரங்கள் அணிவகுத்தனர் காலமதாம் கலியில் கண்கண்ட தெய்வமா யவதரித்தாய் ஞானமதைச் சத்தியம் தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையாய் பக்தியில் விதைத்திட்டாய் கானமதைச் செவிகுளிரக் கேட்டு இன்புற இனிய பஜன்பண்களா யிணைத்திட்டாய் சனாதனத்தைச் சாத்தியமாக்கி சாகித்யம் படைத்திட்டாய் பன்மதப் பக்தர்க்கும்மேலும் வாசிக்க