இப்பிறவி பெற்ற பயன்

புல்லினத்தின் சிறு துல்லியப்பனித்துளியின் குளிர்ச்சியாயிருக்கிறாய் சுவாமி புத்தம் புது வகையாய்க் கருணையிலே ஆத்மாவில் தோய்த்தெடுத்தானந்திக்க வைக்கிறாய் மன உடல் நோய்களுக்குப் புனித விபூதியளித்தாட் கொண்டனுபூதியளித்தருள்கிறாய் நல்லனவைகளை நித்தமுறுதுணையாய்ச் சேர்த்தே சத்தியமாயதை வாழ்வியலில் வளமுடன் நிறைவேற்றுகிறாய் சத்தமின்றிச் சங்கீதமாய்ச் சிரித்தே அபயம் நல்குகிறாய்Read More

தேன் பாகும் திகட்டிவிடும்

தித்திக்கும் தேன் பாகுந்திகட்டிவிடு மதிகமாயின் எத்திக்கும் தானாய்ப் பாயும் புகட்டிவிடு மமுதமாயுமுனை நிந்தித்த மனங்கூடச் சிந்தித்துன்னில் மாற்றங்கொள்ளும் அது துள்ளித்திரிந்துன் அன்புக் கடலில் சங்கமமாகும் அள்ளித்தருமுன்னருட் கருணைதனில் அங்கம் வகிக்கும் பள்ளித்தலமனைத்தும் கோவில்செய்தே காவலாயிருக்கிறாய் பற்பல சேவைப் பணிகளைச் செய்திடச் சங்கல்பமளிக்கிறாய்Read More

இதய தெய்வம்

பொற் குமுதமே அபரஞ்சிச் சொக்கத் திருவே பர்த்தியம்பதியின் கற்பகத்தருவே சனாதனதர்மத்தின் சத்திய வடிவொளியே ஆன்மீகக் கீதைப் பக்திப்பாதையின் ஒளியாம் வளியே யெங்களின் விழியே பக்தி வழியே வடிவே ஆராவமுதனும் ஆடும்தில்லை நடராசனும் பரப்பிரம்மஸ்வரூப அண்டமுமான அகிலமே உனை ஆராதித்தலில்தானே சுகமே, இகமே,Read More

நவ நிதிகளின்

நவ நிதிகளின் அதிசயஅற்புதக் களஞ்சியம் உன் அன்பு அருள் அமுத உரைகள் சுவாமி நவ நதிகளின் புனிதச் சங்கமம்தானுன் னருளாசியும் அபயஹஸ்தமும் திருவடிகளும் சுவாமி நற்கதியளித்து நல்லாசி தந்து நற்பவி நல்குவதுன் கருணையே நற்றமிழாலுனைக் கவிபுனைதல் பண்பாடுதலுன் னன்புக்கொடைதான் பொற்குவியல்களே உன்Read More

மனம், மெய், மொழியாலுனை

மனம் மெய் மொழியாலுனைத் தொழுது வாழ்ந்திட அருள் தரவேண்டும் சாயீசா பிறர் குறை நீக்கிக் குற்றங்கள் களைந்தே மன்னித்தருளும் குணம் வேண்டவுன் னருட்கருணை வேண்டும் சாயீசா மனமதில் நீ வீற்றிருந்து மக்கள் சேவையாற்றிடவே எப்போது முறுதுணையாய் நீ வரவேண்டும் சாயீசா கிட்டற்கரியRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0