கருணை செய்கிறாய்

வாச மலர்களில் வாசனையாய் நீயிருக்கிறாய் பாச மனங்ளில் அன்பாய் ஆட்சி செய்கிறாய் நேச நெஞ்சங்ளில் பிரேமையாய்க் கொலுவிருக்கிறாய் பூசை உள்ளங்களில் கருவறையில் கொலுவிருந்து குடிகொண்டிருக்கிறாய் தேசங்களில் தெய்வமாயுலவி அருள்பாலிக்கிறாய் காசினியில் கடவுளவதாரமாய்க் கருணை செய்கிறாய் மேதினியில் பர்த்தித்தலம் நோக்கி வரவழைக்கிறாய் உலகமெங்கும்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0