உன் பாத தரிசனம் (பொருளாட்சியாம் பொள்ளாச்சியில் கிட்டிய தயை)

சுவாமி உன் பாத தரிசனம் பெற்றுள்ள பாக்கியம் கிட்டியததால் பாதாரவிந்தம் தொழுது பணிந்தெழுந்ததினால் ஆதாரசொந்தம் நீ என்று உணர முடிந்தது - அக்கேதாரன் திருவடி பற்றிய உணர்வு உணர்ந்தது புனிதமென்மையது என்று உணர்ந்தேன் சுவாமி தொன்மை வேறு ஏது வேண்டுமென் றறிந்தேன்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0