அன்பு மதம்
06
Sep
குருவாய்த் தெய்வமாய்க் கிருபை செய்கிறாய் தெய்வத்துவம் நிறைந்தே கருணைபுரிகிறாய் மாதா பிதா வாயனைத் துயிர்களுக்கும் அருள் தருகிறாய் அண்ட சராசரங்களில் ஏகமாய் வியாபித்திருக்கிறாய் அதிசய அற்புத லீலா வினோதங்கள் நடத்தி வருகிறாய் தெய்வாம்சம் உந்தன் தெய்வத்வம் என உணர வைத்து விட்டாய்Read More
Help Desk Number: