முத்து விதானத்தில்

வித்தகனே வியாபகமே விரும்பியுனை ஏற்கும் பக்தர்களின் நித்திலமே புத்தம்புதுப் புத்தகமே எங்களகத் தவத்தின் ஆதவனே சாயி மாதவனே நித்தம் உன் தரிசனம் கண்டு நிசமாய்த்தான் ஆனந்திக்கிறோம் உன்னை நித்திய தர்ம சனாதன சாரதியாய்த் தான் ஆராதிக்கிறோம் உனது சத்திய தர்ம சாந்திRead More

எல்லாம் அழகு

எரிவதில் சுடர்விடும் தீபம் அழகானது பாபாவுக்கு பூஜைக்கு ஏற்றி வைத்த தீபச்சுடர் மிக மிக அழகானது நடப்பதில் நதி அழகானது சுவாமி நீ நடந்து வரும் அழகு அழகுக் கழகானது சுற்றுவதில் புவி அழகானது சுவாமி நீ சுற்றி பக்தர்களைப் பார்க்குமழகுதான்Read More

ஆனந்தலஹரி

ஆனந்தமய பாபாவின் மதுரப்புன்னகை என்றுமே ஆனந்த லஹரி ஏன் இந்தத் துயரமென எத்தனையோ நொந்த உள்ளங்களுக்குன் கருணைதானின்றும் பரமானந்த லஹரி சுவாமி இப்பிறவியில் அவதாரமெடுத்து வந்தது அவனிக்கே பேரானந்த லஹரி சிவசக்தி ஸ்வரூபமாய்ச் சிதிலமின்றிக் காத்திடும் நீதான் என்றென்றும் சிவானந்த லஹரிRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0