கணபதி தம்பி நீ

சாயி முருகா என்று சொல்லிவிட்டால் சங்கடங்கள் தீர்ந்து விடும் வேல் முருகா என்று வேண்டி நின்றால் வேதனைகள் குறைந்து விடும் மால்மருகா என மனது நினைக்க மாறாத இன்பம் வந்து வருடி விடும் குமரா என்று குரல் கொடுத்தால் குன்றிலிருந்திரங்கி, இறங்கியேRead More

நீ எங்கள் வரம்

சத்யசாயி சிவமே நீயெங்கள் அகம் தவமதிலும் நீயே ஜெயமுன்னில்தானே யிச்செகம் பரப்பிரும்மமே உன்துணையே சுகம், சுபம், வரம், சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சையென சர்வமும் சகலமும், சாஸ்வதமும், சனாதானமுமான சர்வேஸ்வர பவம், பாவம், பரமம் மகிமையும் மாளாத கீர்த்தியுமான விஸ்வேஸ்வரRead More

நீ தருவாய் கொடையே

சத்திய சாயி சிவமே நீ தவமே அதிலுன் அகமே நித்திய தரிசனம் தருமது சுகமே அதில்வரும் சுபமே சாகித்தியமாமுன் கருணை மழையே அதில் பிரேமை நீ தரும் கொடையே சங்கல்பமாய் வருமுன்துணையே, அதில் இலையே ஐயமே கயிலை மலையின் கவினே, கவியேRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0