ஜய முரலி மாதவா செளரி

பஜன் வரிகள்: ஜய முரலி மாதவா செளரி பரம பாவனா பண்டரிநாதா பரமாத்மா ஹே புரந்தர விட்டலா ஸ்ரீ ரங்கநாதா ஹ்ருதயாந்தரங்கா ஸ்ரீ ஸாயி நாதா ஹ்ருதயாந்தரங்கா

ஆனந்தமே ஸாயி நாமமே

பஜன் வரிகள்: ஆனந்தமே ஸாயி நாமமே அத்புதமே ஸாயி கீதமே அகண்டமே ஜ்யோதிர்மயமே ஸுந்தரமே ஸாயி ரூபமே அதிஸுந்தரமே ஸாயி ரூபமே

ஶ்ரீ சத்யசாயிபாபா பிறந்தநாள் கவிதை

Sairam! This is available only in Tamil* உலகளந்தாய் தாலேலோ! வைகுண்டம் விட்டிறங்கி வையகம் காக்கவந்த வாசுதேவனே எங்கள் சாயிதேவனே தாலேலோ! தாரணியைக் காப்பதற்குத் தானாய் இறங்கி வந்த தாமோதரனே!பர்த்திப் பெருமானே தாலேலோ! வெங்காவ தூதரின் வேண்டுதலுக்கிரங்கி வந்த வேங்கடRead More

ஸ்ரீ சத்திய சாயி நவரத்தின மாலை

"Sairam! This is available only in Tamil" விநாயகர் துதி வேதநெறி நீர்த்துச் சுயநலமே வேர்விட்ட தீதுமலி காலத்தில் வந்துதித்த - மாதவற்குப் பண்பாய் நவமணிப் பாமாலை சாற்றிடவே கண்பார் கணபதிநீ காத்து. பொருள்: வேதங்கள் காட்டிய வழியை மானுடன்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0