மக்கள்சேவையே மகேசன்சேவை..!

Sairam! This is available only in Tamil* அழகு திருமகன் அருகிலிருந்து காத்திட அவனிதனில் தோற்றமாம் அவனிதனில் இவரிருக்க இனி பயம்தான் ஏது புவனமதின் மாந்தர்தமக்கு அன்பின் மழையே நீ அன்பெனும் சாகரம் அன்பு வடிவெடுத்து அன்பினை உலகாருக்கு அள்ளித்தந்தவன்Read More

பேசாமல் பேசிக்கிடப்பதுவும் எக்காலம்?

Sairam! This is available only in Tamil* ஐம்புலனை அடக்கி ஐங்கரனைத் தெண்டனிட்டு ஐம்பொன்னை அடைந்து அருள்பெறுவது எக்காலம்? ஓயாமல் அழுது உள்ளுடைந்து போகாமல் மாயன் அருள்பெற்று மகிழ்ந்திருப்பது எக்காலம்? அவக்கடலில் மூழ்கி ஆவிபறி போகாமல் சிவசக்தி ரூபனிடம் சேர்ந்திருப்பRead More

பர்த்தீஸ்வரன் பதிகம்

Sairam! This is available only in Tamil* வாயிருந்தும் நின்பேரைச் சொல்லவில்லை வணங்கவிலை கைகள்நின் வடிவம் தன்னை மாயிருளாம் மாயையிலே மூழ்கி நாங்கள் மயங்குகிறோம் ஆனாலும் பர்த்தீச் சுரனே நோயிதனை நொடியினிலே நீக்கும் உந்தன் நூதனமா மருந்ததனை நுகர்ந்தோ மில்லைRead More

பர்த்திநகர் பஞ்சகம்

Sairam! This is available only in Tamil* சொல்லோடுறை பொருளே,எனில் சொல்லற்கரி யவனே! சுளையோடுறை சுவையே,எனில் சுவைத்தற்கெளி யவனே! அல்லோடுறை இருளே,எனில் ஆதித்தனின் ஒளியே! ஆமென்பவர்க் காமென்பவ, அன்பேவடி வானாய்! நல்லோர்நலி வல்லோர்மலி காலந்தனில் வந்தாய் நாளும்மறை நாலும்புகழ் நாதா,பருத்Read More

பக்திக்கு மரணமில்லை

"Sairam! This is available only in Tamil" சுவாமி உன் பக்தர்களுக்கு மரணமே இல்லை உன் பாதத்தில் மலராகவோ... உன் கையில் கைக்குட்டையாகவோ... மழைக்கு மரணம் இருக்கிறதா? அதற்கு மறுபிறவி இருக்கிறதே தவிர மரணம் இல்லையே உன் கால்களில் விழுகிறRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0