நரனை தேடியே வந்திட்ட நாரணன்

Sairam! This is available only in Tamil* காணாது உன்னை களைத்தே இருந்திட்டேன் நீயே வராததால் நானே தேடிவந்துள்ளேன் உன்னிடம் பக்குவமாய் அறிவுதந்து மானிடராய் முதலிடத்தில் நல்ல மனத்தினையும் அளித்திட்டேன் பொல்லாத உலகினில் வாழ்ந்திட நில்லாது மாறுகின்ற எண்ணமதை மனத்திலேRead More

தெய்வ தண்டனை

Sairam! This is available only in Tamil* சாயி உன் சொல்லையே பிரபஞ்சம் குறித்துக் கொள்கிறது அதை நிறைவேற்றவே வானமும் வானவில்லாய் வளைந்து செல்கிறது நட்சத்திரங்கள் உன் கண்கள் எனப் புகழத் தோன்றுகிறது ஆனால் சுவாமி விதைகளும் உன் கண்களேRead More

ஈஸ்வரம்மா தவப்புதல்வன்!

Sairam! This is available only in Tamil* அவர்பெற்றார் இவர்பெற்றார் அவையெல்லாம் குழந்தைகளே! இவள்பெற்றாள் ஈஸ்வரம்மா எனும்பெயரைக் கொண்டபெருந் தவள்பெற்றாள் தான்பெற்றாள் தரணியெலாம் உய்ந்திடவே சிவம்பெற்றாள் சக்தியினைச் சேர்த்தன்றோ பெற்றுவிட்டாள்! நோயுற்றார் பிணிதீர்ந்தார் நோற்பாரோ தவம்தீர்ந்தார் போயுற்றார் புட்டபர்த்திப் பொன்னகரை,Read More

தியானம்

Sairam! This is available only in Tamil* “எப்படி கட்டுக்கடங்காத யானையை ஒரு மெல்லிய கயிற்றினால் கட்டுப்படுத்த முடியாதோ,அதுபோல மற்ற வழிகளால் மனதைக் கட்டுப்படுத்த முடியாது.மனதை ஆத்மாவில் மூழ்கச்செய்ய, தியானம் மிக அவசியம்” -பகவான் சத்யசாயிபாபா தியான வாஹினி,ப.79. பகவான்Read More

ஈசுவரம்மா எங்கள் தாயே!

Sairam! This is available only in Tamil* பல்லவி ஈசுவரம்மா எங்கள் தாயே! சாயி ஈசுவரனைத் தந்தாயே நீயே! சரணங்கள் கோசலை ராமனைப்பெற்றாள் -நல்ல கோதண்டம் ஏந்திடும் தெய்வத்தைப் பெற்றாள்! ஈசுவரம்மா எங்கள் அன்னாய்! -நீ இகபரம் காக்கின்ற தெய்வத்தைப்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0