ஆறுபடை வீடுகளில்

பழனிமலையில் உன்னருள் வழங்குமழகில் உன் அன்புக் கருணை தெரியும் கழனிகள்தோறும் விளைந்திடும் நெற்கதிர்களிலுன் அமுத வியாபகம் புரியும் திருச்செந்தூரின் அலைகளில் உன் அன்பும் கருணையும் ஆர்ப்பரிக்கும் செவ்வானமும் செவ்விள நீருமுன்னருட் னருட்சுவைதனைப் புரியவைக்கும் சுவாமிமலையில் உன் பிரணவ மந்திரம் விண்ணிலும் ஒலித்துRead More

புது விடியல்

சேவல் கூவிப் புது விடியலைப் புதுப்பிக்கச் செய்தது காகம் கரைந்து பொழுது புலர்தலைப் புரிய வைத்தது குயில் கூடித் துயிலெழுப்பி ஓம்காரம் ஒலிக்கச் செய்தது பற்பல பறவை இனமும் (பன்மத பக்தர்களும்) கூடித் துயிலெழுப்பி சுப்ரபாதம் ஒலிக்கச் செய்தது சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள்Read More

நினைத்தாலே இனிக்கும்

மாசறு பொன்னும் வீசும் மலர்த் தென்றலும் மந்த மாருதமும் மணமிகு சுகந்தமும் சாயி உனை நினைத்தாலே இனித்திடும் உள்ளமெல்லாம் உவகைதான் பூத்திடும் உன் அருள் அன்பு அறவுரைகேட் டிவ்வகிலத்தில் பிறந்திட்ட மானிடப் பிறவியின் பயன் அரிது - அது பெரிதெனவே புரியும்,Read More

நீ நடத்திடும் மாயம்

மூலாதாரனுன் மூலம் ஆதிமூலம் நான்கு யுகங்களிலும் நீதான் ஆதாரமூலம் சாயி சிவமே உன் பாதார விந்தங்களே அக்கேதார மூலம் ஆதி அந்தமில்லாச் சேதாரமின்றிக் காத்திடும் ஞாலமூலம், ஞானத்தின் மூலம், ஞாயிறின் மூலம் சனாதன சாரதியாய் வந்துதித்த சத்யசாயி சிவசக்தி மூலம் சுவாமியுன்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0