சம்சாரக் கப்பலின் தியான மாலுமி இறைவன் சத்ய சாயி!
காண்கின்ற உலகம் நிலையற்றது என்பது தியானத்தின் மூலம் அறியப்படுகிறது. புதிய இடத்தில் சரியான வழியறியாது மக்கள் அங்குமிங்கும் அலையும் போது, யாராவது ஒருவர் நேர்வழியைக் காண்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மக்கள் அவரைக் கேலி செய்து அவமானப்படுத்தினால், கூறியதைக் கேட்காததால் குழப்பமும் அழிவுமேRead More
அபயகர மலை தூக்கும் சத்ய சாயி கிருஷ்ணன்!
துவாபர யுகத்தில் மட்டுமல்ல இந்தக் கலியுகத்திலும் சத்ய சாயி கிருஷ்ணரே தன் பக்தர்களைக் கவசமாய் நின்று காவல் காப்பதால் நிகழ்பவை யாவுமே நன்று.. தர்மமே என்று உணர்ந்து சரணாகதி அடைவோம். துவாபரயுகத்தில் இருண்ட மேகத்துடன்பலத்த மழை இந்திரனால் ஏற்பட காரணமாயிற்று. காற்று வீசுகிறது. மழைRead More
உங்கள் ஆசைகளுக்கு உச்சவரம்பு வைத்துக்கொள்ளுங்கள்!
மனிதர்களின் பேராசையைச் சுருக்கி ஆசையாக்கி அந்த ஆசைக்கும் ஓர் எல்லை வகுத்து அந்த எல்லைக்குள் சேமித்து வைத்த சாயி சேவை எனும் முல்லையைத் தொடுத்து.. தனக்கே ஆரமாய்ச் சூட்டி.. வாழ்வை மணமுள்ளதாய் மாற்றச் சொல்கிறார் இறைவன் சத்ய சாயி. சுயநலமே ஆசைக்குRead More