ஆனந்தமயம்

வேதங்கள் நான்கும் நானிலத்தில் நன்மையே நல்கிடும் சாயி உன் கீதங்களென்றுமே இன்பமதைத் தந்தினிமை கூட்டிடும் பேதங்களேதுமில்லை யுன் அன்பு மதம் மொழியாம் கருணையிலே மாயங்கள் மனதில் லயித்து நினைவினில் மயக்குமுன் னருளினில் சுவாமி உனதருளுரை, அறவுரை, முத்து ரத்தினங்களாம் நவநிதிகள் பல்Read More

நீயில்லாத இடமில்லை

பரப்பிரம்மம் இறங்கி வந்து இப்பாரினில் அவதரித்த நாள் பரமே சிவமா யிவ்வகிலத்தில் வந்துதித்தநாள் பரம்பொருளே சாயிராமனாக அருள் தர வந்த நாள் பரஞ்சோதியாய் சிவசக்தி சொரூபனாய்க் கருணை மழை பொழிந்திட வந்த திருவாதிரைத்திரு அவதாரத்திரு வருள் நாள் அதர்மத்தை அழித்து தர்மத்தைக்Read More

மிதிலையின் நாயகனே

மிதிலையின் நாயகனே ஸ்ரீ சத்திய சாயிராமா ராமாகதி நீயே கருணை செய்திட வரவேண்டும் விதி தானே என மனம்நொந்து துயர்பட்டால் - நிதி நிதி நீயேதானாய்த் தானாய் வந்தும் கருணையே செய்வாய் சீதைப்பதி சீர்மிகு அயோத்தி அரசே உன் கீதைப் பாதைRead More

சாயி நாமம்

சாயி நாமம் அது ஜென்மபந்த சங்கல்பம் சாயி நாமஸ்மரணை ஆத்மாவின் ஜென்மாந்திரச் சிவ சந்தர்ப்பம் சாயி கீதம் அது பூர்வ ஜென்ம சாந்நித்தியம் சாயின் தரிசனம் பிறவிப்பயனின் பெரும்பேறு சாயி ஸ்பரிசனம் உயிர் உணர்வில் கலந்துவிட்ட உயிரோவியம் சாயி சம்பாஷனம் நம்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0