வசந்த கல்யாணியாய்

பகவான் பாபாவின் அன்புக் கருணை, கவிகள் ஒருங்கிணைந்து பாடும் வசந்த ராகம் வசந்தகால வாஸந்திகை மலர்போல் மணம் வீசும் அருள் வரமாகும் மலர்ச்சரம் இருள் போக்கியே இன்பம் மட்டுமே நல்கும் இனிய கரம், பரம், சுகம் சுவாமியினன்பு மதம் ஆனந்தராகமாலிகை, ஆனந்தமேலும் வாசிக்க

ஸ்ரீ சாயி ரங்கன்

வரம் தர வருவான் ஸ்ரீ சத்யசாயி வரதன் தசரதன் புதல்வன் பரத லக்ஷ்மண சத்ருகன் அண்ணன் குகன் விபீஷனனுக்கும் தமயன் தான் நம்பினோர்க்கு நல்வரமளித்திடும் சாயிரங்கன் நங்கூரமாம் பக்தியின் கலங்கரை விளக்கம் தஞ்சமென வந்தோர்க்குத் தயைசெய்யும் தயாபரன் வஞ்சமிலா நெஞ்சம் தந்துமேலும் வாசிக்க

புகலிடம்

பிரசாந்தி நிலையமதில் மனச் சாந்தி நிலவும் பிறசாந்தி வேண்டாத உள்ளங்களில் நிஜச்சாந்தி நிலைக்கும் பிரசாந்தி பன்மதப் பக்தர்களுக்குப் புகலிடம் பிறசாந்தி தேடாத பகவானின் பக்தர்களுக்குச் சுவாமியின் அதிசய அற்புதங்கள் லீலாவினோதங்க ள் நடக்கின்ற நிகழ்விடம் பிரசாந்தி நம் சுவாமியின் அன்புக் கருணையின்மேலும் வாசிக்க

கன்னல் சுவை

அன்பர்க்கு அருள் புரியும் அன்பு மத சாயிநாதா அன்பு மட்டும் அணிகலனாய் வாழ்வியல் வகுத்திட்ட சாயிநாதா என்பும் உருகும் உன் எண்ணிலடங்கா அற்புதங்கள் கண்டோம் சாயிநாதா இன்பம் தந்து இனிமை சேர்க்கும் உன் தேனி னிமைப் பண்பாடல்களே ஆத்ம ஆனந்தம் சாயிநாதாமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0