‘செவ்வாய்’ க்கிழமைதனில்
08
Sep
செப்பும் வார்த்தையும் செய்யும் தொழிலும் உனையன்றி யாது? உன் செங்கமலப் பதமலர் தரிசனத்தில்தான் என்றும் துன்பமென்ப தேது? செங்கோட்டீசனின் பாதி நீ செங்கோலொச்சும் ஆதிசக்தி மலையரசி நீ மங்களம் நல்கியே சிம்மாசனமதில் வீற்றிருக்கும் மஞ்சுள நாயகியே ஸ்ரீ சத்திய சாயீஸ்வரியே உன்Read More