ஏழ் பிறப்புமுனை
16
ஜூன்
ஏழ் பிறப்புமுனை மட்டும் தொடர்ந்தே வரவேண்டும் சுவாமி எழும்போதும் துயில்வரும்போதும் வரையுன் நாமம் நாவில் ஒலித்திட வேண்டும் சுவாமி ஏழு சென்ம முனைத்துதித்தேயுன் பதம் தொழுதிடவேண்டும் சுவாமி வாழ்வியலில் வீழும்போது உன் அபயக்கரம் கொண்டு நீ தடுத்தாட்கொகொள வேண்டும் சுவாமி கடும்,மேலும் வாசிக்க