கலியுகத்தவம்

ஸ்ரீ சத்யசாயி சிவமே கலியுகத் தவமே பக்த அன்பர்களினகமே அகிலத்தின் சனாதனமே முக்திதரும் முடிவிலா ஆதி அந்தமே பக்தி தரும் பவித்திரப் பெருக்கே ஆடிவரும் அகண்ட காவிரியின் ஆடிப்பெருக்கே உன்னை நாடி வரும் நல்லோர்க்கினிய தெய்வ நமச்சிவாயமே பாடி வந்துன் பாதம்மேலும் வாசிக்க

எங்குமெதிலும்

தபோவனத் தலத்தின் விருட்சம் உன் தயாநிதித்வத்தைப்போல் தயைசெய்கிறது நந்தவனப் பூக்களின் நறுமணம் எங்களின் சொந்த மனத்தோட்டத்திலுந்தன் மகிமைகளைச் சொல்லியே நறுமணம் வீசுகிறது வையகத்தில் எந்த இடம், காடு, மலை, கடல், பன்நாடுகள் ஊர், கிராமமாயினும் வீடுகள், போனாலுமங்குன் பாந்த, பந்த, பன்மதப்மேலும் வாசிக்க

கலியுகத்தவம்

ஸ்ரீ சத்யசாயி சிவமே கலியுகத் தவமே பக்த அன்பர்களினகமே அகிலத்தின் சனாதனமே முக்திதரும் முடிவிலா ஆதி அந்தமே பக்தி தரும் பவித்திரப் பெருக்கே ஆடிவரும் அகண்ட காவிரியின் ஆடிப்பெருக்கே உன்னை நாடி வரும் நல்லோர்க்கினிய தெய்வ நமச்சிவாயமே பாடி வந்துன் பாதம்மேலும் வாசிக்க

சாயின் வாக்கு

நித்தியமும் சத்தியமும் சாயி சங்கல்பம் நிர்மால்யமும் நித்திலமும் சாயின் வாக்கு நிரஞ்சனமும் சுபிட்சமும் சாயி வார்த்தை நித்தியானந்தனாய் இறங்கி, இரங்கி வருவதே சாயின் தர்மம் பரமானந்தனாய்ப் பக்தனுக்கிசைவதே சாயி சனாதனம் கருணைக்கடல் கருணாகரன் சாயியே வரமுமெங்களின் பிறவிப்பயனும்தான் பஜன் சங்கீதமும் நாமசங்கீர்த்தனங்களுமெங்களின்மேலும் வாசிக்க

தீப லக்ஷ்மியாய்

பர்வதவர்த்தினி, ஏலவார்குழலி, நீள்நெடுங்கண்ணி, அலர்மேல் மங்கை, மங்களாம்பிகை, சாரதா, சாம்பவி, சங்கரி, பார்வதி, குழல் மொழி வாய் அம்மை யெனச் சத்திய சாயி தேவிக்குத்தான் எத்தனையோ நாமங்களணி வகுக்கும் உன் நாமஸ்மரணையில் தானத்தனை நலன்களும் நன்மைகளாய் நலம் பயக்கும் உயிரில் கலந்துமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0