பலம் தருகவே

சீர்மிகு பர்த்தியின் சிறப்புன் மகத்துவ மகிமைத்துவமே பாபா பாரெலாம் பக்தர்களின் பரவசப் பரிபூரணமே சரணம் சாயிநாதா அதில் சேர்வினையகற்றி அல்லனசேரா வண்ணமாய்த் திண்ணமாய் ஆட்கொள்வதுன் கருணை தானே ஈசனே சோரும் மனதிலும் தீர்விலா நிகழ்விலும் சோம்பல் துயர்தனிலும் சேர்ந்து வந்து காத்தருள்வதுன்னருட்மேலும் வாசிக்க

நிலவின் முழு அழகு போல

பௌர்ணமி நிலவின் முழு அழகு போலுன் பிரகாந்தி சாயீசா ஸ்படிகம் போலுன்னருட் கருணை பிரசாந்தி ஈசா சேந்தன் கணபதியின் தந்தையே சிவசக்தியின் பாதியே பிறைசூடிய பெரும் சிவநேசா! சொந்தமே எந்தையே பந்தனே பரமனே பரப்பிரும்மனே பர்த்தியம்பதி பரசாயி சிவனே வந்தே பாசம்மேலும் வாசிக்க

வெண்ணெயுண்ட அழகினை

ஆயர்பாடியிலுன் வேய்ங்குழல் ஒலிக்கும் கோவர்த்தன கிரியிலுன் வேணுகானம் இசைக்கும் பிருந்தாவனத்தில் உன் மோகனகானம் அழைக்கும் மதுராபுரியிலுன் மதுரக்குழலோசை மயக்கும் யமுனா தீரத்திலுன் சாகசம், விளையாட்டு, குறும்புத்தனம், வியக்க வைக்கும் பிருந்தாவன நந்தவனத்திலுன் ராசக் கிரீடையும் ஆனந்திக்கும் உன் காளிங்க நர்த்தனத்தில் கலைநயம்மேலும் வாசிக்க

அன்னையர்க்கு அன்னையே

அன்னையர்க்கு அன்னையே அருந்தவத்தெய்வம் முன்னையே முத்தமிழே உன்னைத்தான் துதித்த கண்களுக்கு ஏது இனி பயமே? எண்ணித் துணிந்து பணிந்து மக்கள் சேவையாற்றினால் நீ உன்னையே தந்து உய்விக்கவும் அருள் தர வருவாயே சிவ சக்தி தாயே சுயசித்தி தாராய் தாயுமான தாயேமேலும் வாசிக்க

உன் பதம் தானே

சிவமேயெங்களகமே சனாதன சாரதியே சனாதனப் பெருந்தவப்பயனே செகமே உன்னிலதிலுரையும் உயிர்களினுயர்வே ஆதியே, பிறைசூடிய திருவே கங்கைகொண்ட அருளே அன்பே அமரபனீஸ்வர ஆனந்தச் சோதியே ! அருவுருவே உனைத் தொழுதே வணங்கிடத்தான் வாழ்வியலின் வசந்தம் துலங்குமே வானமும் பூமியுமான வுன்அன்பினுக்கேது எல்லை அகிலத்தைமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0