ஆனந்தம்

கூப்பிய கரங்களிலுன்னை வணங்குதலானந்தம் கூவிய குரலுன்னில் கேட்குமே வெனும் பேரானந்தம் மேவிய சாயி உன் வடிவினை நினைப்பதுவே பரமானந்தம் தூவிய வுன்மலர்ப்பாதங்களில் மலராய் வீழ்தல் திவ்யானந்தம் நித்தமும் உன் நாமம் சொல்லி இதயமாம் சிம்மாசனத்தில் பூசனை செய்தலே நித்தியானந்தம் பர்த்தியம்பதியிலுன்னைப் பிரசாந்திமேலும் வாசிக்க

“முருகு” அழகு

முருகு அழகு உன் திருப்புகழோ அழகோ அழகு பிரம்ம விஷ்ணு சிவனுமுன் னுள்ளிலுறையும் உன்னைச் சிந்தித்துத்தொழும் அன்பர்களுக்குச் சந்ததிகள் காப்பாய் சங்கடங்கள் தீர்ப்பாய், ஞான சக்தியாய் ஞாலத்தில் ஞானம் நல்கிட நற்றுணையாக வந்திடுவாய் வேலிருக்க வினையில்லை, மயிலிருக்கப் பயமில்லை உன்னருளிருக்கக் கவலையில்லைமேலும் வாசிக்க

சரணாகதியே சரணம்

செய்வதும் செய்விப்பதும் செயலுமதுவே உன் ஆத்ம தத்துவம் சுவாமி குமரக் கடவுளின் வள்ளியாய்க், கண்ணனின் ராதையாய், இறைவனில் பாதி இறைவி உமையம்மையாய், மாலின் மஹாலஹ்மியாய், பிரம்ம சரஸ்வதிதேவியாய், நவசக்திகள் அனைத்தும் ஆன ஆதி சக்தியாய், மங்கலங்கள் தந்திட மகிமைகள் புரிந்திட மானசீகமாய்மேலும் வாசிக்க

திருப்பர்த்திபுரி

திருப்பதித் திருத்தலமே திருப்பர்த்திபுரி - உன் திரு அவதாரத்தலம் தான் எங்கள் பவதாரத் திருத்தலம் திரு உன் பொற்பதமும், சொற்பதமும், இங்குதான் சங்கல்பம் திருப்பாவை, திருவெம்பாவை, திருமுறைகள், போலுன் அருளுரைகள், அறவுரைகள், அருளமுத முத்துக்கள் சுவாமி உளமகிழ்ந்து மனம் நிறைந்த ஆத்மார்த்தமேலும் வாசிக்க

மந்த மாருதமாய்

மிதிலையின் நாயகனாம் சாயி ராமா உன் மதிவதன மந்தகாசம் மனவானில் மந்த மாருதமாய்ச் சுந்தரமாய்த் தெரியும் புதுப்புது அர்த்தங்களும் பலப்பல அற்புத லீலைகளும் அழகழகாய்த் தெரியும், ஆனந்தமயம் உதயமாகும் கற்பனைக்கெட்டா ஆச்சரியங்களும் அதிசயமாவதும் புரியும் கலியவதாரம் கலியுகக் கண்கண்ட அயோத்தியின் அருமருந்தாம்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0