பண்பாடு காக்கும்

உன் திருக்கோயில் வலம்வந்தால் நல்வாழ்வில் நலம் பயக்கும் நின் திருப்பாதம் தொழுதிட்டால் இல்வாழ்விலினிமை சிறக்கும் உன் தேர் நகர்வலம் உலாவரின் நிகரிலா இன்பம் கூடிவரும் நின்நாமம் கூறி நிதம் தொழவே நன்மைகள் நாடி வந்திடும் உன் சேவைகளாற்றிட ஆத்மார்த்தம் அணிவகுக்கும் நின்பக்தத்Read More

நிலா முற்றத்தில்

செவ்வக வடிவ நீள்முற்றம் அண்ணாந்து மேலேபார்க்க முழுநிலவு முற்றும் வெண்நிற வெண்ணிலா வெட்டவெளி செவ்விளநீரின் குளுமையாய்ப் புன்முறுவலுனதாய் ஓ! நம் சுவாமி செவ்வங்கிதனில் தங்கம்நிற 'பங்காரு' என்றழைத்திடும் நம் சுவாமி செண்பக மணத்துடன் தென்பொதிகைத் தென்றல் சுகந்தம் செந்தாமரைப் பாதம் நினைக்கச்Read More

சர்வமதம் சம்மதம்

தொண்டருக்குத் தொண்டனான ஸ்ரீராம ஆஞ்சநேய அனுமனும் அடியார்க்கும் அடியேனாகிய சிவம் சித்தனாயும் அன்பர்க்கு அன்பனாம் அருள்பாலிக்கும் தத்தாத்ரேயரும் கோபியர் கோபர்களுக்குப் புனிதப்பிரேமை அன்பு விதைத்திட்ட, ஸ்ரீ ராதா கிருஷ்ணணாயும் தாய்க்குத் தாயாய் மும்மாரி பொழிவித்து குலம்காக்கும் சாயி மாரித்தாயாயும், முத்தமிழ்த்தெய்வம் முருகுRead More

அகிலத்தில் அரசாட்சி

ஞாலமதிலெத்தனையோ அவதாரங்கள் அணிவகுத்தனர் காலமதாம் கலியில் கண்கண்ட தெய்வமாயவதரித்தாய் ஞானமதைச் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையாய் பக்தியில் விதைத்திட்டாய் கானமதைச்செவி குளிரக்கேட்டு இன்புற இனிய பஜன் பண்களா யிணைத்து அமைத்திட்டாய் சனாதனத்தைச் சாத்தியமாக்கி சாகித்யம் படைத்திட்டாய் பன்மதப்பக்தர்க்கும் பிரசாந்தியைப் புகலிடமாய்த்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0