sathyasai

சாயி காயத்திரி தேவியே, கருணை பொழிந்திடக் காசினியில் வந்துதித்தாய் அவனியில் அனைவர்க்கும் அருளைப் பொழிந்திட அன்பே உருவாயவதரித்தாய் புவனம் முழுதும் புதுவசந்தம் பெறப் புதுவிடியலாயுன் அன்பு அருளாசிதனைப் பகிர்ந்தளித்தாய் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையை இப் பார்முழுதும் பரிசளித்தாய் அவதியுற்றோர்க்குRead More

சாயி காயத்திரி தேவியே

சாயி காயத்திரி தேவியே, கருணை பொழிந்திடக் காசினியில் வந்துதித்தாய் அவனியில் அனைவர்க்கும் அருளைப் பொழிந்திட அன்பே உருவாயவதரித்தாய் புவனம் முழுதும் புதுவசந்தம் பெறப் புதுவிடியலாயுன் அன்பு அருளாசிதனைப் பகிர்ந்தளித்தாய் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையை இப் பார்முழுதும் பரிசளித்தாய் அவதியுற்றோர்க்குRead More

வியாழ குருவாய்

வியாழ குருவாய் வந்தாலும் வியாபித்து நீ வரவேண்டும் சாயி குருதேவா வியாகூலம் நீக்கி அனுகூலமாக்கிடவும் நீதான் வரவேண்டும் சாயி குருதேவா வியாழக்கிழமை உந்தன் தினம், உனக்குப் பிடித்த தினம் வியாழ குருவாயும் நீயே வரவேண்டும் சாயி குருதேவா இரு வினைகள் நீக்கிப்Read More

சாயி குருவாய்

தேவ குரு, ஞான குரு, பிரம்ம குரு, விஷ்ணு குரு, சிவ குரு, சக்தி குரு, சத்ய குரு, சாயி குரு, எவ்வடிவிலு முனைக்கண்டால் ஆனந்தமே துதித்தால் பேரானந்தமே, வந்தனை செய்தால் பரமானந்தமே உன்னடி தொழுதால் ஆத்மானந்தமே வியாபகமே, விக்னவிநாயகனே, வியப்பே,Read More

விநாயகர் சதுர்த்தியில்

ஆனைமுகக்கடவுளுக்கு ஆனந்த வந்தனம் முகமன் கூறி முகவரியாகும் பஞ்சமுக கணேசனுக்கு ஆத்மார்த்த வந்தனம் ஈசனின் மூத்த மகன் இளையோன் கந்தன் குமரனின் பாச நேசத் தமயன் சக்தீஸ்வரியின் சங்கல்பப் புதல்வன் மூலாதாரன் புவனத்தின் மன்னன் பாலச்சந்திரன் தாள் பணிந்தே வந்தனம் பாலும்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0