தியானத் தபோவனம்

அன்பு அமைதி ஆனந்தம் கிட்டும் இடம், தலம், தவம் தரு, தெய்வீகம் இலக்கியச் சரித்திரம் சொல்லும் வட விருட்சம் என்று நீ விளக்கிய மகத்துவம் கூறும் உன் தல விருட்ச நாள் இன்று கிளைகள் வேரூன்றி விருட்சம் வளரும் உன் பக்தர்கள்Read More

சாயி கீதா நினைவு நாள்

சாயி கீதாவெனும் நாமம் சாய்ராம் விரும்புவது தான் சாயி கீதாவெனும் நாமம் பக்தர் உள்ளத்துள் புகுந்து விட்டதுதான் சாயி கீதாவும் தன் மாதாவாய்ப் பார்த்து வளர்ந்தது தான் சாயி மாதாவுமிப் பூவுலகிற்குமா தவமாய்ப்பூத்த சாயி அன்னைதான் மூன்றடிக்குட்டியாய் வந்த சாயி கீதமேRead More

தெரிந்து தேர்ந்தெடுத்த தாய்

ஈஸ்வரனின் தாயே ஈஸ்வரம்மா இன்றுன் நினைவில் ஈசனின் நினைவும் சங்கமிக்கின்றதம்மா மூன்று உருண்டைகள் முக்கண்ணனுக்காக அளித்தாயே !! முப்புர சம்ஹாரகாரனின் தாயாய் உன்னை நினைத்துப் பேச வைத்தாயே ! பால சாயின் அவதாரத்தில் பல வகை லீலைகள் பார்த்திருப்பாய் சீரடி சாயின்Read More

அன்னையர் தினம்

ஆயிரம் அன்னையர்க்குச் சமமான அன்புத் தெய்வ அன்னை உன்னைத் தெரிந்து தேர்ந்தெடுத்த ஈஸ்வரம்மாவின் உனது சங்கல்பமாம் அன்னையர் தினம் இன்று செகம் அகம் மகிழ்கிறது அன்னையர் தினம், உன் தினம், தினமும் அனுதினமும்தான் என்றெண்ணி, யெண்ணி அகமும் முகமுமாய் மனம் மகிழ்கின்றதுRead More

ஈஸ்வரம்மா தினம்

ஈஸ்வரம்மாவே உன் ஈடிலா மணி வயிற்றுப் பெட்டகத்தில் ஈசனை ஈன்றெடுக்க எத்துனை தவம் செய்தாய் ? ஈங்குனைப் போற்றித் துதித்திட ஈகை செய்வித்தாய் நீ ஈசனுடன் அடிபணிந்து உன்னை இனிதே இன்று வணங்குகிறோம் அம்மா ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டினாயாம்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0