புது விடியல்

சேவல் கூவிப் புது விடியலைப் புதுப்பிக்கச் செய்தது காகம் கரைந்து பொழுது புலர்தலைப் புரிய வைத்தது குயில் கூடித் துயிலெழுப்பி ஓம்காரம் ஒலிக்கச் செய்தது பற்பல பறவை இனமும் (பன்மத பக்தர்களும்) கூடித் துயிலெழுப்பி சுப்ரபாதம் ஒலிக்கச் செய்தது சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள்Read More

நினைத்தாலே இனிக்கும்

மாசறு பொன்னும் வீசும் மலர்த் தென்றலும் மந்த மாருதமும் மணமிகு சுகந்தமும் சாயி உனை நினைத்தாலே இனித்திடும் உள்ளமெல்லாம் உவகைதான் பூத்திடும் உன் அருள் அன்பு அறவுரைகேட் டிவ்வகிலத்தில் பிறந்திட்ட மானிடப் பிறவியின் பயன் அரிது - அது பெரிதெனவே புரியும்,Read More

நீ நடத்திடும் மாயம்

மூலாதாரனுன் மூலம் ஆதிமூலம் நான்கு யுகங்களிலும் நீதான் ஆதாரமூலம் சாயி சிவமே உன் பாதார விந்தங்களே அக்கேதார மூலம் ஆதி அந்தமில்லாச் சேதாரமின்றிக் காத்திடும் ஞாலமூலம், ஞானத்தின் மூலம், ஞாயிறின் மூலம் சனாதன சாரதியாய் வந்துதித்த சத்யசாயி சிவசக்தி மூலம் சுவாமியுன்Read More

சீதை ராதை கோதையாய்

குழலும் யாழுமினிது குழல் மொழி வாயம்மையே உனது அன்புக்கருணை யழகு குவியும் மேகக்கூட்டங்களழகு பிரம்மவித்யாநாயகி யுன்னருட்கோலம் தானழகு துயரில் தவிக்கும் நெஞ்சங்களைக் குளிர்விக்கும் கோலவிழியம்மை நாயகியே உன் கொஞ்சும் எழிலே அழகு தழைக்கும் குலமே என்றும் விளிக்குமுனையே இருவினை களைந்து மும்மலங்களகற்றக்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0