முத்தமிழ் போல்
22
Feb
மஞ்சளும் குங்குமமும் தந்து மாங்கல்யதாரண மீந்து மங்கல வாழ்வு அளித்தாய் திங்களும் மதியுமான உன் இருநயனங்களின் தீட்சையில் வானமும் பூமியுமான எல்லைவரை மகிழவும் வைத்தாய் முக்கண் முதல்வன் உமை பாதிபாகச் சிவனாய் அர்த்தநாரீஸ்வரராக அர்த்தமுள்ள வாழ்வையமைத்து வைத்தாய் முத்தமிழ்போல் மக்கட்செல்வங்களை ஈந்துRead More
Help Desk Number: