மனம், மெய், மொழியாலுனை

மனம் மெய் மொழியாலுனைத் தொழுது வாழ்ந்திட அருள் தரவேண்டும் சாயீசா பிறர் குறை நீக்கிக் குற்றங்கள் களைந்தே மன்னித்தருளும் குணம் வேண்டவுன் னருட்கருணை வேண்டும் சாயீசா மனமதில் நீ வீற்றிருந்து மக்கள் சேவையாற்றிடவே எப்போது முறுதுணையாய் நீ வரவேண்டும் சாயீசா கிட்டற்கரியRead More

தீபத்திரு ஒளியில்

நீர் நிலம் காற்று வெப்பம் ஆகாயம் எனப் பஞ்சபூதத்தில் நிறைந்திருக்கிறாய் நெருப்பினிலே புற, அக, இருளைப் போக்கியே ஞானம் நல்குகிறாய் தீபத்திருவொளியினில் ஸ்ரீ சத்யசாயிசரஸ்வதி தேவியாய் அதன் வெப்பத்திலே ஸ்ரீ சாயி இலக்குமி தேவி யாயதன் நற்சுடரினில் உமையம்மைதேவியா யுனை நவராத்திரித்Read More

பலம் தருகவே

சீர்மிகு பர்த்தியின் சிறப்புன் மகத்துவ மகிமைத்துவமே பாபா பாரெலாம் பக்தர்களின் பரவசப் பரிபூரணமே சரணம் சாயிநாதா அதில் சேர்வினையகற்றி அல்லனசேரா வண்ணமாய்த் திண்ணமாய் ஆட்கொள்வதுன் கருணை தானே ஈசனே சோரும் மனதிலும் தீர்விலா நிகழ்விலும் சோம்பல் துயர்தனிலும் சேர்ந்து வந்து காத்தருள்வதுன்னருட்Read More

நிலவின் முழு அழகு போல

பௌர்ணமி நிலவின் முழு அழகு போலுன் பிரகாந்தி சாயீசா ஸ்படிகம் போலுன்னருட் கருணை பிரசாந்தி ஈசா சேந்தன் கணபதியின் தந்தையே சிவசக்தியின் பாதியே பிறைசூடிய பெரும் சிவநேசா! சொந்தமே எந்தையே பந்தனே பரமனே பரப்பிரும்மனே பர்த்தியம்பதி பரசாயி சிவனே வந்தே பாசம்Read More

வெண்ணெயுண்ட அழகினை

ஆயர்பாடியிலுன் வேய்ங்குழல் ஒலிக்கும் கோவர்த்தன கிரியிலுன் வேணுகானம் இசைக்கும் பிருந்தாவனத்தில் உன் மோகனகானம் அழைக்கும் மதுராபுரியிலுன் மதுரக்குழலோசை மயக்கும் யமுனா தீரத்திலுன் சாகசம், விளையாட்டு, குறும்புத்தனம், வியக்க வைக்கும் பிருந்தாவன நந்தவனத்திலுன் ராசக் கிரீடையும் ஆனந்திக்கும் உன் காளிங்க நர்த்தனத்தில் கலைநயம்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0