ஆனந்தம்

கூப்பிய கரங்களிலுன்னை வணங்குதலானந்தம் கூவிய குரலுன்னில் கேட்குமே வெனும் பேரானந்தம் மேவிய சாயி உன் வடிவினை நினைப்பதுவே பரமானந்தம் தூவிய வுன்மலர்ப்பாதங்களில் மலராய் வீழ்தல் திவ்யானந்தம் நித்தமும் உன் நாமம் சொல்லி இதயமாம் சிம்மாசனத்தில் பூசனை செய்தலே நித்தியானந்தம் பர்த்தியம்பதியிலுன்னைப் பிரசாந்திRead More

Programs for the month of June 2025

Thursdays 05.06.2025 | 12.06.2025 | 19.06.2025 | 26.06.2025 Veda Parayanam : 5:30 PMBhajans : 6:00 PM Sundays 01.06.2025 | 08.06.2025 | 22.06.2025 | 29.06.2025 | Veda Parayanam : 5:30 PMBhajansRead More

குமர கோட்டத்திலே

குன்றிருக்குமிடமெல்லாம் குமரனிருக்கிறான் அந்தக் குமர கோட்டத்திலே கேட்கும் வரம் அளிக்கிறான் நிகர லாபம் நித்தமுனைத்தொழுவதுதானே - சாயி நிகருனக்கு ஏதுமில்லை நித்ய சத்தியம் நீயே ஆறுபடைவீடுகளில் அருள்புரிகிறாய் எங்கும் ஏறுமயிலேறி வந்தே ஏற்றம் தருகிறாய் கூறும் அடியார்கள் வினை தீர்த்து வைக்கிறாயுன்Read More

“முருகு” அழகு

முருகு அழகு உன் திருப்புகழோ அழகோ அழகு பிரம்ம விஷ்ணு சிவனுமுன் னுள்ளிலுறையும் உன்னைச் சிந்தித்துத்தொழும் அன்பர்களுக்குச் சந்ததிகள் காப்பாய் சங்கடங்கள் தீர்ப்பாய், ஞான சக்தியாய் ஞாலத்தில் ஞானம் நல்கிட நற்றுணையாக வந்திடுவாய் வேலிருக்க வினையில்லை, மயிலிருக்கப் பயமில்லை உன்னருளிருக்கக் கவலையில்லைRead More

சரணாகதியே சரணம்

செய்வதும் செய்விப்பதும் செயலுமதுவே உன் ஆத்ம தத்துவம் சுவாமி குமரக் கடவுளின் வள்ளியாய்க், கண்ணனின் ராதையாய், இறைவனில் பாதி இறைவி உமையம்மையாய், மாலின் மஹாலஹ்மியாய், பிரம்ம சரஸ்வதிதேவியாய், நவசக்திகள் அனைத்தும் ஆன ஆதி சக்தியாய், மங்கலங்கள் தந்திட மகிமைகள் புரிந்திட மானசீகமாய்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0