நவநாயகியாய்

நவராத்திரித் திருநாள் நன்னாளே வருகவே நவராத்திரி நாயகியே சாயி தேவி வருகவே நவகோள்களை இயக்கும் நவ சக்தியாய் வருகவே நவதானியமாம் பயிர்களுக்குள் உறையும் உயிரே வருகவே நவரத்தினங்களில் ஒளியே வருகவே நவநிதிகளும் உன் நிதியே சாயிமா நீ வருகவே நவகனிகளின் சாராய்Read More

ஓம்கார ஸ்வரூபம்

கொம்பொடித்துக் கோலத்தமிழ் எழுதிய ஓம்கார ஸ்வரூபமே கொம்புத்தேனாய்த் தீந்தமிழ்தான் சுவையும் கூட்டுமே கோலமயில் முருகனின் குங்குமச் சிரிப்பிலும் கலைநயமே மூல முதல்வன் முக்கண்ணன் புதல்வனே பவதார நாயகமே நான்கு பொருள் தந்து மூன்று தமிழ் கேட்ட அவ்வைக்கும் அருளினாய் நான்கு வேதத்தின்Read More

ஞானச் சூரியன்

வெள்ளி முளைத்து விடிவெள்ளியாய், ஞானச்சூரியனாய், ஞாலத்திற்கு ஒளிதர வந்ததுவோ பள்ளிகளமைத்துக் கல்விச் சேவைக்குப் பரிசாய்த் தந்ததுவோ மருத்துவச் சேவைகளாற்றியே மக்கள்பிணி தீர்த்ததுவோ குடிநீர்த் தேவைகளமைத்துத் தாகம் தீர்த்துதவியதோ இசைக் கல்லூரியமைத்துப் பண் பஜன்கள் இனிமை சேர்த்தது கோகுலம் அமைத்து ஆநிரைகள் ஆத்மார்த்தமாய்Read More

கருணை செய்கிறாய்

வாச மலர்களில் வாசனையாய் நீயிருக்கிறாய் பாச மனங்ளில் அன்பாய் ஆட்சி செய்கிறாய் நேச நெஞ்சங்ளில் பிரேமையாய்க் கொலுவிருக்கிறாய் பூசை உள்ளங்களில் கருவறையில் கொலுவிருந்து குடிகொண்டிருக்கிறாய் தேசங்களில் தெய்வமாயுலவி அருள்பாலிக்கிறாய் காசினியில் கடவுளவதாரமாய்க் கருணை செய்கிறாய் மேதினியில் பர்த்தித்தலம் நோக்கி வரவழைக்கிறாய் உலகமெங்கும்Read More

சாயி கோவிந்தன்

புரட்டாசி மாசம் சாயி கோவிந்தவாசன் வாசம் இரட்டைச் சந்தோஷமளிக்கும் சிரத்தையின் சுவாசம் சாயிவேங்கடவனின் பாசம் பவித்திரப் பந்தம், பாந்தம் சாயிமாதவனின் விடிகாலைச் சுப்ரபாதம் பிரசாந்தியில் ஒலித்திடும் சத்யசாயி ஓம்காரம் சுப்ரபாதம் குல்வந்த் ஹாலினில் கேட்டிடும் அதிருத்ரம் வேதம் நகர சங்கீர்த்தனம், நாமRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0