வேண்டுவன தந்து
02
Nov
சாயி நாராயணனைத் துதித்திடத்தாயி நாராயணியாக நித்ய ஆராதனையாக வருவாய் சத்ய நாராயணன் உன்னைப் பணிந்திட நித்திய பாராயணமாய் நிர்மலமாய்த் தெரிவாய் வேதம் நான்கிலும் வேள்வியாய் வேழ முகத்தவனாயருள்வாய் உனது நாதமெனும் கீதமதில் ஏழிசையாயுறைவாய் காணக் கண்கள் கோடி வேண்டும் காணுமிடமெலாம் காட்சியாய்Read More
Help Desk Number: